அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 28 ஜூலை, 2013

புதுமைப் பெண்ணை சீண்டிப்பார்க்கும் இணையம்

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வன்னியில் வலம் வந்து மக்களுக்கு துணிச்சலுடன் சலிக்காது அளப்பரிய சேவையாற்றிவரும் அம்மணி கீதாவை ஒரு இணையம் சீண்டிப் பார்த்துள்ளதாம். கடன் சுமை காரணமாக ஒளிந்து கொண்டு தன்னைக் கடத்திவிட்டார்கள் என கதை கட்டி விட்டு வெளிநாடொன்றில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அந்த முன்னாள் உள்ளூர் ஊடகவியலாளராம். கற்பனையில் புலனாய்வுச் செய்திகளை எழுதிவரும் இவர் வன்னி வந்து அரசின் அபிவிருத்தியைப் பார்க்க வேண்டும் என்றும் தமிழ்ப் பெண்களை இவ்வாறு விமர்சிப்பது அழகல்ல என்றும் கீதா ஒரு போடு போட்டுள்ளாராம்.

தினகரன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக