அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 22 ஏப்ரல், 2015

உயர வித்தியாசத்தைப் பொருட்படுத்தாத விநோத காதல்; அதிசயிக்க வைக்கும் ஜோடி(படங்கள் இணைப்பு)

உல­கி­லேயே மூன்­றா­வது உய­ர­மான நப­ராக விளங்கும் 7 அடி 8 அங்­குல உய­ர­முடைய இளை­ஞரும் 5 அடி மட்­டுமே உய­ர­முடைய குள்­ள­மான பெண்ணும் ஒரு­வ­ரிடம் ஒருவர் மனதைப் பறி­கொ­டுத்து திரு­மணம் செய்த சம்­பவம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.



ஜோலிஸன் பெர்­னாண்டெஸ் டா சில்வா (28 வயது) என்ற நபரும் ஈவம் மெடி­யரோஸ் (21 வயது) என்ற பெண்ணும் பேஸ்புக் இணை­யத்­தளம் மூலம் ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­தித்து காதல் கொண்­டனர்.

ஜோலி­ஸனை விடவும் சுமார் 3 அடி உயரம் குறை­வா­க­வுள்ள ஈவம், அவ­ரது இடுப்­ப­ளவு உய­ரத்தை மட்­டுமே கொண்­டுள்ளார்.

இது தொடர்பில் ஜோலிஸன் விப­ரிக்­கையில், தனது அள­வுக்­க­தி­க­மான உயரம் கார­ண­மாக தனது வாழ்­நாளின் அரைப் பகு­தி மற்­ற­வர்­களின் கேலிப் பேச்­சு­க­ளுக்கு ஆளாகி துன்­பத்தில் வாழ நேர்ந்­த­தா­கவும் ஈவமை முதன்­மு­த­லாக சந்­தித்த போது முதல் பார்­வை­யி­லேயே காதல் கொண்­ட­தா­கவும் தெரி­வித்தார்.

“நான் முதல் பார்­வை­யி­லேயே அவள் பால் கவ­ரப்­பட்டேன். அவ­ளு­ட­னேயே அனைத்து நேரத்­தையும் கழிக்க விரும்­பி னேன். அவ­ரது உயரம் எனக்கு ஒரு பொருட்­டாக தோன்­ற­வில்லை" என அவர் கூறினார்.





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக