தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கிற பெயரில் புதிய கட்சியொன்றை முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பித்துள்ளார்.
இதன் ஆரம்ப கட்டம் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப கட்டம் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக