குடித்து விட்டு கேலிக்கைகளில் ஈடுபட்ட ஒரு ஜோடி மிகப்பெரிய விபரீதத்தை சந்தித்துள்ளனர். அலபாமாவை சேர்ந்த 27 வயது பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் பசுவின் நாக்கு எடுக்கப்பட்டுள்ளது.
திடீரென ஒருநாள் பெண்ணுறுப்பில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வருவதை உணர்ந்து அலபாமா பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சில நாட்களுக்கு முன்னர் இந்த பெண்ணும், இவரது ஆண் நண்பரும் வேடிக்கை என்ற பெயரில் ஒரு விபரீத செயலில் ஈடுபட்டுள்ளனர்.
குடிபோதையில் இருந்த இந்த ஜோடி வினோதமாக ஈடுபட எண்ணி, ஃப்ரிட்ஜில் இருந்த இறைச்சி பேக்கட்டில் இருந்து பசுவின் நாக்கு பகுதியை எடுத்து உடலுறவின் போது பயன்படுத்தியுள்ளனர்.
அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது பெண்ணுறுப்பில் இன்பெக்ஷன் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை குறித்து நவ்8நியூஸ் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அலபாமாவை சேர்ந்த அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மாட்டியிருந்த பசுவின் நாக்கை பிறகு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
திடீரென ஒருநாள் பெண்ணுறுப்பில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வருவதை உணர்ந்து அலபாமா பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சில நாட்களுக்கு முன்னர் இந்த பெண்ணும், இவரது ஆண் நண்பரும் வேடிக்கை என்ற பெயரில் ஒரு விபரீத செயலில் ஈடுபட்டுள்ளனர்.
குடிபோதையில் இருந்த இந்த ஜோடி வினோதமாக ஈடுபட எண்ணி, ஃப்ரிட்ஜில் இருந்த இறைச்சி பேக்கட்டில் இருந்து பசுவின் நாக்கு பகுதியை எடுத்து உடலுறவின் போது பயன்படுத்தியுள்ளனர்.
அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது பெண்ணுறுப்பில் இன்பெக்ஷன் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை குறித்து நவ்8நியூஸ் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அலபாமாவை சேர்ந்த அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மாட்டியிருந்த பசுவின் நாக்கை பிறகு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக