அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 2 ஜூலை, 2017

ஜிஎஸ்டி: கற்பனையும் உண்மையும் - 7 முக்கிய தகவல்கள்

இந்தியாவில் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) குறித்து பரவலாக எழுப்பப்படும் சந்தேகங்களைக் களைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.



ஜிஎஸ்டி குறித்து நுகர்வோர் மற்றும் வணிகர்களிடையே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் கற்பனைகள் என்ன, அதன் உண்மை நிலவரங்கள் என்ன என்பதை மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் அதியா விளக்கியுள்ளார். அதுகுறித்த, ஏழு முக்கிய அம்சங்கள்:

நுகர்வோர் மற்றும் வணிகர்களிடையே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் கற்பனைகள், உண்மை நிலவரங்கள் :

BBC Tamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக