சிலரை பார்த்தால் குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அப்பிள் பழம் போல எப்போதும் பொலிவாக இருப்பார்கள் இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த முகத்துடன் இருப்பார்கள்.
இப்படி இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பும் மிஸ் ஆகி தான் இருப்பதோடு அவர்களின் அழகும் காணமல் போய்த்தான் இருக்கும். இவ்வாறு அழகை வைத்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர்.
அந்த ஆய்வு இயற்கை அழகு யாருக்கு கிடைக்கும் என்ற கோணத்தில் அமைந்து இரு ந்தது. 500 க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் அவர்கள் தினமும் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆய்வின் முடிவில் அடிக்கடி பதற்றமாக இருப்பவர்களை காட்டிலும் பதற்றம் ஆகாமல் எதையும் இலகுவாக எடுத்துக்கொள்பவர்கள் பொலிவாகவும் அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி ஆய்வாளர்கள் கூறும்போது அழகுக்கும் மனதிற்கும் நிறை யவே தொடர்பு இருக்கிறது.
இந்த மனதை இயற்கையாக அதாவது பதற்றம் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும். என்று தெரிவித்தனர். என்ன நீங்களும் பதற்றமான பார்ட்டி என்றால் இப்பவே உங்கள் பதற்றத்தை தூக்கி எறிந்து விடுங்கள். இல்லையெனில் அழகு உங்களிடம் இருந்து போயே போய்விடும்.

இப்படி இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பும் மிஸ் ஆகி தான் இருப்பதோடு அவர்களின் அழகும் காணமல் போய்த்தான் இருக்கும். இவ்வாறு அழகை வைத்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர்.
அந்த ஆய்வு இயற்கை அழகு யாருக்கு கிடைக்கும் என்ற கோணத்தில் அமைந்து இரு ந்தது. 500 க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் அவர்கள் தினமும் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆய்வின் முடிவில் அடிக்கடி பதற்றமாக இருப்பவர்களை காட்டிலும் பதற்றம் ஆகாமல் எதையும் இலகுவாக எடுத்துக்கொள்பவர்கள் பொலிவாகவும் அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி ஆய்வாளர்கள் கூறும்போது அழகுக்கும் மனதிற்கும் நிறை யவே தொடர்பு இருக்கிறது.
இந்த மனதை இயற்கையாக அதாவது பதற்றம் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும். என்று தெரிவித்தனர். என்ன நீங்களும் பதற்றமான பார்ட்டி என்றால் இப்பவே உங்கள் பதற்றத்தை தூக்கி எறிந்து விடுங்கள். இல்லையெனில் அழகு உங்களிடம் இருந்து போயே போய்விடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக