சிங்கம் ஒன்று குழந்தையை கடித்து இழுத்த போது குழந்தையின் தாய் இலாவகமாக குழந்தையைப் பறித்தெடுத்த சம்பவம் ஒன்று ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவில் தாய் ஒருவர் நிக்கிதா (வயது 4) என்ற குழந்தையை அழைத்து கொண்டு 'ட்ரகான்' பூங்காவிற்கு சென்றுள்ளார், இந்நிலையில் கூண்டில் அடைக்கப்படமால் சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிங்கம் ஒன்று குழந்தையை தாவிப் பிடித்துள்ளது.
இதனைக் கண்ட குழந்தையின் தாய், சிங்கத்தின் பிடியில் இருந்து குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
'ட்ரகான்' பூங்காவில் நடந்த இந்த சம்பவத்தை அலக்சி (வயது 27) என்பவர் தனது கெமெராவில் பதிவுசெய்துள்ளார்.
இதுகுறித்து அலக்சி கூறுகையில், தான் மிருங்களை காண அருகில் மெராவுடன் சென்றதாகவும், ஆனால் சிங்கம் திடீரென்று தாவியதால் அதிர்ச்சி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் தாய் ஒருவர் நிக்கிதா (வயது 4) என்ற குழந்தையை அழைத்து கொண்டு 'ட்ரகான்' பூங்காவிற்கு சென்றுள்ளார், இந்நிலையில் கூண்டில் அடைக்கப்படமால் சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிங்கம் ஒன்று குழந்தையை தாவிப் பிடித்துள்ளது.
இதனைக் கண்ட குழந்தையின் தாய், சிங்கத்தின் பிடியில் இருந்து குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
'ட்ரகான்' பூங்காவில் நடந்த இந்த சம்பவத்தை அலக்சி (வயது 27) என்பவர் தனது கெமெராவில் பதிவுசெய்துள்ளார்.
இதுகுறித்து அலக்சி கூறுகையில், தான் மிருங்களை காண அருகில் மெராவுடன் சென்றதாகவும், ஆனால் சிங்கம் திடீரென்று தாவியதால் அதிர்ச்சி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக