அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 30 ஜூலை, 2015

தமிழ்த் தேசியக் கூட்மைப்புத் தலைவர்கள்

(இவர்கள் சபைக்கு வந்தாவது தூங்கினார்கள். ஏனைய இவர்களின் சகாக்கள் சபைக்கு வராமல் வீட்டிலே தூங்கினார்கள்)

வெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே

போர் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்,

உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்,



கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்,

கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்,

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா!

"தூங்காதே தம்பி தூங்காதே தூங்கி விட்டு சோம்பேறி என்ற பெயர் வாங்காதே"

தலமைகளே கவலை வேண்டாம் மன்னாரில் பிரமாண்டமான வயோதியர் இல்லம் பஞ்சு மெத்தைகள் உங்கள் சுகமான தூக்கத்திற்கு இதமான இடம்

வாரீர்....... வாரீர் பலன் பெறுவீர்.

(Mannar Voice Mannar)
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக