சீனாவைச் சேர்ந்த மாணவியொருவர் தான் உயிருடன் இருக்கும்போதே தனக்கான மரணச்சடங்கை நடத்தியுள்ளார். 22 வயதான ஸெங் ஜியா எனும் இம்மாணவி உயிருடன் இருக்கும்போதே தனது மரணச்சடங்கு நடைபெறுவதை அனுபவிக்க விரும்பியதாக கூறியுள்ளார்.
ஹபே மாகாணத்தின் வூஹான் நகரைச் சேர்ந்த இம்மாணவி சவப்பெட்டியொன்றை வாங்கி அதில் படுத்துக்கொண்டார்.
தனது உடலானது சடலம் போல் காட்சியளிப்பதற்காக மேக்அப் கலைஞர்கள் குழுவொன்றின் மூலம் உடலை சடலம் போன்று மாற்றிக்கொண்டார்.
முழுமையான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருந்தார்.
இந்த முட்டாள் தனமான போலி மரணச்சடங்கு நிகழ்வில் ஸெங் ஜியாவின் குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணித்தியாலயத்தின் பின் சவப்பெட்டியிலிருந்து எழுந்து அங்கிருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஸெங் ஜியா, அவ்விடத்திலிருந்து நடந்து சென்றுள்ளார்.
ஹபே மாகாணத்தின் வூஹான் நகரைச் சேர்ந்த இம்மாணவி சவப்பெட்டியொன்றை வாங்கி அதில் படுத்துக்கொண்டார்.
தனது உடலானது சடலம் போல் காட்சியளிப்பதற்காக மேக்அப் கலைஞர்கள் குழுவொன்றின் மூலம் உடலை சடலம் போன்று மாற்றிக்கொண்டார்.
முழுமையான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருந்தார்.
இந்த முட்டாள் தனமான போலி மரணச்சடங்கு நிகழ்வில் ஸெங் ஜியாவின் குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணித்தியாலயத்தின் பின் சவப்பெட்டியிலிருந்து எழுந்து அங்கிருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஸெங் ஜியா, அவ்விடத்திலிருந்து நடந்து சென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக