பராகுவேயை சேர்ந்த 3 பஸ் சாரதிகள் தாம் நீதியற்ற முறையில் தமது வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது வாயை தைத்தும் தமது கைகளை சிலுவையில் ஆணிகளால் அறைந்தும் விநோத உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அஸன்சியன் நகரின் புறநகரப் பகுதியான சான் லொரென்ஸோவைச் சேர்ந்த எல்வியோ கிறிஸ்டல்டோ (39 வயது), எலிஜியோ மார்ரினெஸ், கிளென்மென்ட் லொவெரா ஆகியோரே குறைந்த மணித்தியால நேரத்துக்கு பணியாற்ற மறுத்தமைக்காக தாம் பணிநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்வியோவும் எலிஜியோவும் தமது கைகளை சிலுவைகளில் அறைந்த அதேசமயம் கிளென்மென்ட் தனது வாயை தைத்துக்கொண்டுள்ளார்.
அவர்களுக்கு வலியை உணராமல் இருக்க வலிநீக்கி மருந்துகள் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அஸன்சியன் நகரின் புறநகரப் பகுதியான சான் லொரென்ஸோவைச் சேர்ந்த எல்வியோ கிறிஸ்டல்டோ (39 வயது), எலிஜியோ மார்ரினெஸ், கிளென்மென்ட் லொவெரா ஆகியோரே குறைந்த மணித்தியால நேரத்துக்கு பணியாற்ற மறுத்தமைக்காக தாம் பணிநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்வியோவும் எலிஜியோவும் தமது கைகளை சிலுவைகளில் அறைந்த அதேசமயம் கிளென்மென்ட் தனது வாயை தைத்துக்கொண்டுள்ளார்.
அவர்களுக்கு வலியை உணராமல் இருக்க வலிநீக்கி மருந்துகள் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக