அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தை பெறும் பெண்கள் மன அழுத்தம் காரணமாக அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. ஒரு குழந்தை பெற்ற 1 லட்சம் பெண்களில் ஆண்டு 11 பேர் தற்கொலை செய்கின்றனர்.
அதே நேரத்தில் 2 குழந்தை பெறுபவர்களில் ஆண்டுக்கு 7 பேரும், 3 அல்லது 4 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களில் ஆண்டுக்கு 6 பேரும் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற புள்ளி விவரங்களையும் ஆய்வின் போது சேகரித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 13 லட்சம் தைவான் பெண்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக