சிலருக்கு அவ்வப்போது சிறுநீர் வெளியாகிக் கொண்டே இருக்கும். இதனைத் தவிர்க்க கை வைத்தியம் தான் சிறந்தது.
தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்ச வேண்டும். நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி தேவையான சர்க்கரை கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
இதுவே தாழம்பு மணப்பாகு. இதனை ஒரு ஸ்பூன் அளவு நீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.
இப்படி செய்தால் பித்த நோய்களும் தீரும். அதிகளவில் சிறுநீர் வெளியாவதைத் தடுக்கும்.
தாழம்பூவை உலர்த்தி சூரணமாக்கி சர்க்கரை கலந்து அல்லது அப்படியே அரைத்து பாலில் கலந்து உட்கொண்டு வர கபம், காசம், நீரேற்றம், தலைநோய் போன்றவை தீரும்.
சனி, 27 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக