இத்தாலி, பிரெஞ்ச், டச் மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டு உள்ளன. ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு, வெளியிட தயாராக உள்ளது.
சோனியா காந்தி பற்றி எழுத, அதன் ஆசிரியர் அனுமதி வாங்கவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு வக்கீல் நோட்டீசு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவருமான அபிஷேக் சிங்வி தெரிவித்தார். முன்னதாக அவர் சோனியா காந்தியை இது தொடர்பாக சந்தித்து பேசினார்.
இதற்கிடையே இந்த புத்தகத்தை இந்தியாவில் வெளியிடக் கூடாது என்று சிங்வி மிரட்டல் விடுத்து இருப்பதாக புத்தக ஆசிரியர் மோரோ குற்றம் சாட்டியுள்ளார்.






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக