சான் சல்வாடோரிலுள்ள பார்கியு தேசிய மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த மஞ்சுளா என்ற யானை தனது 60 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஒரு சில தினங்களே இருந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
1955 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த யானை, சிறுநீரக சம்பந்தமான பிரச்சினைகளுக்கு உள்ளாகி மாரடைப்பால் மரணம டைந்துள்ளது.
வெள்ளி, 24 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக