அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நத்தார் தாத்தாக்களுக்கான ஓட்டப் போட்டியில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நத்தார் தாத்தா உடையணிந்து பங்கேற்றனர்.
இந்த ஓட்டப் பந்தயத்தில் சேகரிக்கப்பட்ட பணமானது அங்கவீனமடைந்த சிறுவர்களுக்கான தொண்டு ஸ்தாபனமொன்றுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.
புதன், 1 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக