புதன், 5 ஜனவரி, 2011
28 வருடங்களின் பின் பிள்ளை வரம்
28 வருடங்களின் பின்னர் தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் பிறந்த ஒரங்ஒட்டங் குட்டி பொதுமக்களின் பார்வைக்காக விசேட கூடொன்றில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 3ம் திகதி யூபோ மற்றும் அக்கீ தம்பதியினருக்கு பிறந்த இந்த குட்டிக்கு மிருகக் காட்சிசாலை தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோரிடமிருந்து முன்மொழியப்பட்ட பெயர்களில் இருந்து தேர்ந்தெடுத்து அக்கீபோ எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Labels:
படங்கள்,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக