கந்தசாமி இருதயன் வயது 27 என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார். இவர் வன்னியிலிருந்து இறுதி யுத்தத்தின் போது வெளியேறி, முகாமில் இருந்து பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தவர் ஆவார்.
அதன்பின் யாழ். திருநெல்வேலியில் வசித்துவந்த வேளையிலேயே கொல்லப்பட்டுள்ளார்.
இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக