கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன் இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின் போது குறிப்பிட்ட சந்தேக நபரை உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியின் உறவினர் அடையாளம் காட்டியுள்ளார்.
இதேவேளை இது போன்ற சம்பவங்களால் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும் சந்தேக நபரை கைது செய்த வெலிக்கடை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இராஜகிரியவில் அமைந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியின் வீட்டில் இருந்த அவரது உறவினர் ஒருடன் குறிப்பிட்ட சந்தேக நபர் தகாத முறையில் ஈடுபட முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக