22 வயதான இளம் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மந்திரவாதியை கைது செய்ய களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, கணவரின் கள்ளக்காதல் தொடர்பை நிறுத்த வீட்டில் யாகம் நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தார். இதன்போது வீட்டில் யாகத்தை நடத்திய மந்திரவாதி 22 வயதான இளம் பெண்ணொருவரை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார்.
யாகத்திற்காக எனக் கூறி இளம் பெண்ணை தனியான அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்ற மந்திரவாதி, அந்தப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் கணவரையும் அவரது கள்ளக் காதலியையும் செய்வினை மூலம் நாய்களாக மாற்ற முடியும் என மந்திரவாதி கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் களுத்துறை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
சந்தேக நபரான மந்திரவாதி ஏற்கனவே சில பெண்களை இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, கணவரின் கள்ளக்காதல் தொடர்பை நிறுத்த வீட்டில் யாகம் நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தார். இதன்போது வீட்டில் யாகத்தை நடத்திய மந்திரவாதி 22 வயதான இளம் பெண்ணொருவரை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார்.
யாகத்திற்காக எனக் கூறி இளம் பெண்ணை தனியான அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்ற மந்திரவாதி, அந்தப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் கணவரையும் அவரது கள்ளக் காதலியையும் செய்வினை மூலம் நாய்களாக மாற்ற முடியும் என மந்திரவாதி கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் களுத்துறை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
சந்தேக நபரான மந்திரவாதி ஏற்கனவே சில பெண்களை இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக