வெள்ளி, 27 நவம்பர், 2015

செந்தூரனின் புகைப்படத்தை தவறாக ஆள்மாறாட்டத்துடன் பிரசுரிக்க வேண்டாம்

உயிர்நீத்த இராஜேஸ்வரன் செந்தூரனின் புகைப்படம் பல்வேறு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் தவறுதலாக ஆள்மாறாட்டத்துடன் பயன்படுத்தப்படுவதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



செந்தூரனின் படம் என பெரும்பாலான ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் உயிரிழந்த செந்தூரனின் மாமாவின் மகனது (மச்சான்) புகைப்படம் ஆகும்.

செந்தூரனின் முகப்பு புத்தகத்தில் உள்ள படம் ஒன்றினை பயன்படுத்தியதனால் தான் மேற்படி சிக்கல் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த புகைப்படத்தை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உண்மையில் செந்தூரனின் புகைப்படம் கீழே தரப்படுகிறது.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல