ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் முழுத் தகவல்களையும் மிக எளிமையா கண்டுபிடிக்க முடியும், மேலும் இந்த பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட செயலி தேவைப்படுகிறது. ஆன்லைனில் கிடைக்கும் பல்வேறு செயலிகளில் நம்பகத்தன்மையுள்ள செயலிகளை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் தகல்களை கண்டுபிடிக்க ஆன்லைனில் Eyecon-எனும் செயலி வெளிவந்துள்ளது, இவற்றில் உள்ள சிறப்பம்சம் பொறுத்தவரை மொபைல் நம்பரை வைத்து மற்றவர்களின் புகைப்படம் மற்றும் பல்வேறு தகவல்களை கொடுக்கும் திறமைக் கொண்டுள்ளது. இதுவரை Eyecon செயலியை பல்லாயிரக்கணக்கான மக்கள் உபயோகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் Eyecon-எனும் செயலி பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
அடுத்து இந்த செயலியில் மொழியை தேர்வு செய்ய வேண்டும், பின்பு நாடு மற்றும் உங்கள் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.
மேலும் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்களுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும், அதன்பின்பு Eyecon-செயலியில் உங்கள் புகைப்படம் மற்றும் பெயரை பதிவிட வேண்டும்.
பின்னர் Eyecon-செயலியில் search contacts-எனும் பகுதியில் உங்களுக்கு தேவைப்படும் நபரின் மொபைல் எண் கொடுத்து, அவரின் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயலியில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற இணைப்புகள் இடம்பெற்றுள்ளன, இவற்றை பயன்படுத்தி கூட மிக எளிமையாக தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
மக்கள் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை பயன்படுத்துகின்றனர், மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போனில் இணையத்தை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்களில் அதிகமான நன்மைகள் உள்ளன, அதேசமயம் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன .
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இணையத்தில் வரும் விளம்பரங்களில் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன.
மேலும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உங்கள் அனுமதி இல்லமால் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து தகவல்களையும், மற்றும் தரவுகளையும் உடனே அழிக்க முடியும், பின்பு எளிமையாக உங்கள் ஸ்மார்ட்போனை லாக் செய்ய முடியும், பின்னர் நீங்கள் இருக்கும் இடத்தைக் கூட கண்டுபிடிக்க முடியும்.
பொதுவாக ஸ்மார்ட்போனில் தேவையற்ற அப்ளிக்கேஷன் பயன்படுத்தவே கூடாது, மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் நம்பகத்தன்மையுள்ள அப்ளிக்கேஷன்களை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
குறிப்பாக இப்போது நாம் அனைவரும் வாட்ஸ்ஆப் அதிகம் பயன்படுத்துகின்றோம், அவ்வாறு பயன்படுத்தும் போது இந்த செய்தியை (message) 10 நண்பர்களுக்கு பகிரவும், மேலும் குறிப்பிட்ட லிங்க்-ஐ 10 நண்பர்களுக்கு பகிரவும் போன்ற விளம்பரங்கள் வரும், அவற்றை அனுமதிக்கவே கூடாது.
மேலும் ஸ்மார்ட்போனில் தேவையில்லாமல் வரும் இந்த விளம்பரங்களை நீங்கள் கிளிக் செய்து உங்களுடைய இ-மெயில் ஐடி, பாஸ்வர்ட், மேலும் உங்களுடைய விவரங்களை கொடுக்கும் போது உங்கள் ஸ்மார்ட்போனை மிக எளிமையாக மற்றவர்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக உங்களின் ஐபி முகவரி வரை மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியும், இதுபோன்ற தேவையில்லாத லிங்க்-ஐ கிளிக் செய்வதன் மூலம்.
ஒருவரின் மொபைல் நம்பரை வைத்து அவரின் தகல்களை கண்டுபிடிக்க ஆன்லைனில் Eyecon-எனும் செயலி வெளிவந்துள்ளது, இவற்றில் உள்ள சிறப்பம்சம் பொறுத்தவரை மொபைல் நம்பரை வைத்து மற்றவர்களின் புகைப்படம் மற்றும் பல்வேறு தகவல்களை கொடுக்கும் திறமைக் கொண்டுள்ளது. இதுவரை Eyecon செயலியை பல்லாயிரக்கணக்கான மக்கள் உபயோகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் Eyecon-எனும் செயலி பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
அடுத்து இந்த செயலியில் மொழியை தேர்வு செய்ய வேண்டும், பின்பு நாடு மற்றும் உங்கள் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.
மேலும் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்களுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும், அதன்பின்பு Eyecon-செயலியில் உங்கள் புகைப்படம் மற்றும் பெயரை பதிவிட வேண்டும்.
பின்னர் Eyecon-செயலியில் search contacts-எனும் பகுதியில் உங்களுக்கு தேவைப்படும் நபரின் மொபைல் எண் கொடுத்து, அவரின் தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயலியில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற இணைப்புகள் இடம்பெற்றுள்ளன, இவற்றை பயன்படுத்தி கூட மிக எளிமையாக தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
மக்கள் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை பயன்படுத்துகின்றனர், மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போனில் இணையத்தை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்களில் அதிகமான நன்மைகள் உள்ளன, அதேசமயம் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன .
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இணையத்தில் வரும் விளம்பரங்களில் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன.
மேலும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உங்கள் அனுமதி இல்லமால் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து தகவல்களையும், மற்றும் தரவுகளையும் உடனே அழிக்க முடியும், பின்பு எளிமையாக உங்கள் ஸ்மார்ட்போனை லாக் செய்ய முடியும், பின்னர் நீங்கள் இருக்கும் இடத்தைக் கூட கண்டுபிடிக்க முடியும்.
பொதுவாக ஸ்மார்ட்போனில் தேவையற்ற அப்ளிக்கேஷன் பயன்படுத்தவே கூடாது, மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் நம்பகத்தன்மையுள்ள அப்ளிக்கேஷன்களை மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
குறிப்பாக இப்போது நாம் அனைவரும் வாட்ஸ்ஆப் அதிகம் பயன்படுத்துகின்றோம், அவ்வாறு பயன்படுத்தும் போது இந்த செய்தியை (message) 10 நண்பர்களுக்கு பகிரவும், மேலும் குறிப்பிட்ட லிங்க்-ஐ 10 நண்பர்களுக்கு பகிரவும் போன்ற விளம்பரங்கள் வரும், அவற்றை அனுமதிக்கவே கூடாது.
மேலும் ஸ்மார்ட்போனில் தேவையில்லாமல் வரும் இந்த விளம்பரங்களை நீங்கள் கிளிக் செய்து உங்களுடைய இ-மெயில் ஐடி, பாஸ்வர்ட், மேலும் உங்களுடைய விவரங்களை கொடுக்கும் போது உங்கள் ஸ்மார்ட்போனை மிக எளிமையாக மற்றவர்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக உங்களின் ஐபி முகவரி வரை மற்றவர்கள் தெரிந்துகொள்ள முடியும், இதுபோன்ற தேவையில்லாத லிங்க்-ஐ கிளிக் செய்வதன் மூலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக