கியூபாவுக்கு கூட்டணி அனுப்பிய புலிகள்
இரத்தத் திலகமிட்ட இளைஞர்களும் தலைவர்களின் புன்னகையும்
உமாவின் பாத்திரம்
திரு.பிரபாகரனை பொலிசார் தேடிக்கொண்டிருந்தபோதும் அவரது தோற்றத்தை அடையாளம் காணும் புகைப்படம் எதுவும் பொலிசாரிடம் இருக்கவில்லை.
அதனால் பிரபா கொழும்புக்கு வருவது சுலபமாக இருந்தது.
1978ம் ஆண்டு கொழும்பில் பிரபாகரனுக்காக காத்திருந்தவர் திரு.உமா மகேஸ்வரன்.