புதன், 10 பிப்ரவரி, 2010
சிவப்புத் துணியைக் கண்டால் மாடு மிரளுமா?
தமிழ் சினிமாவில் காட்டப்படும் அபத்தங்களில் இதுவும் ஒன்று. ஏனெனில் மாடுகளுக்கு வண்ணங்கள் தெரியாது. எல்லா வண்ணங்களும் அதற்கு ஒன்றே. மாடுகள் மிரண்டு போவது துணியை அசைப்பதால் மட்டுமே. மாடு என்றில்லை, பொதுவாக எல்லா மிருகங்களும் நிறக்குருடு உள்ளவைதான். மனிதர்களில் சிலருக்கும் இக்குறைபாடு உண்டு. இதற்கு ‘colour blindness’ என்று பெயர்
Labels:
அறிவுக்களஞ்சியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக