அறிவுக்களஞ்சியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவுக்களஞ்சியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

விமான ரகசியம்... நடுவானில் பைலட்கள் எரிபொருளை வெளியே கொட்டுவதற்கான காரணம் என்ன?


விமானங்களின் பைலட்கள் நடுவானில் ஏன் ஏரிபொருளை வெளியே கொட்டுகின்றனர்? 'ஃப்யூல் டம்ப்பிங்' (Fuel Dumping) பற்றிய  தகவல்கள்.

வியாழன், 30 ஜூலை, 2020

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா??

நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த பல விஷயங்களில் அறிவியல் காரணமும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த பிறந்த பச்சிளம் குழந்தைக்கு மொட்டை போட வேண்டும் என்பது.

ஞாயிறு, 28 ஜூன், 2020

பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய தகவல்!

பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

கல்லூரி/பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்திலிருப்பதன் காரணம் தெரியுமா?

மற்ற பளிச் நிறங்களை விட மஞ்சள் நிறம் அதிவேகமாக நம் கவனத்தை ஈர்க்கக்கூடியது. எடுத்துக்காட்டாக, சிவப்பு நிறத்தைவிட மஞ்சள் நிறம் 1.24 முறை விரைவாக நம்மை கவனிக்க வைக்கிறது.

சனி, 21 ஜூலை, 2018

உலகின் மிகச்சிறிய நாடு

உலகத்திலேயே மிகச்சிறிய நாடு எது தெரியுமா? The Principality of Sealand (aka) Sealand. இங்கிலாந்து நாட்டின் Suffolk கடற்கரையிலிருந்து 7 நாட்டிகல் மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த நாடு.

செவ்வாய், 10 ஜூலை, 2018

நம் தமிழ் மொழியின் அருமை

Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்

கச்சதீவு வரலாறு

கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது.

அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும் உள்ள தூரத்தை விட குறைவானது.

புதன், 26 ஏப்ரல், 2017

வீட்டுத் தண்ணீர் தொட்டியில் இருந்தும் மின்சாரம் எடுக்கலாம். எப்படி?

கொளுத்தும் வெயிலில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இருக்கும் நீரையாவது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த குழுவொன்று வைகை அணையில் தெர்மாகோலை விரித்து பல்பு வாங்கியது. ஆனால், தண்ணீர் ஆவியாகும் நடைமுறை மூலம் ஒரு மோட்டாரையே இயக்க முடியும் என்கின்றனர் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

தாமரை இலையில் நீர் ஒட்டாது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

உடலின் பாகங்கள்

இயற்கை அன்னை மனித உடலின் பாகங்களை சிறப்பாக உருவாக்கி தொடர்ந்து அந்த உடலை பணி புரிய வைத்துக் கொண்டிருக் கிறாள். ஒரு மனிதனின் உடலை கவனித்தால் பெரும் வியப்பு எழுகிறது. ஒயாமல் உடலின் உறுப்புகள் செய்யும் வேலை நமக்கு மாபெரும் வியப்பை உருவாக்குகிறது.

கணிதத்தின் ஆச்சரியமான சில வடிவங்கள்

1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321

ஆங்கில மொழியின் வரலாறு

1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்தஆங்கிலோ-சக்சன் (Anglo-Saxon) என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஒர் உலக மொழியாக இருக்கிறது. 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், ஊடகவியல், அரசியல் என எல்லாத்துறைகளும் இம்மொழியில் நடைபெறுகின்றன.

உங்களுக்கு-தெரியுமா????

குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23

வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

அணிலின் ஆயுற்காலம் 82 வருடங்கள்

செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்

கடிகாரம்

நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கைகடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான "wrist" என்பது தமிழில் "மணிக்கட்டு" என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று. கடிகாரம் இன்றி, நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால், குறித்த காலத்தில் பணிக்குச் செல்ல இயலாது. பயணம் செய்ய வேண்டிய பேருந்து, ரயில், விமானம் ஆகியவற்றைத் தவற விடுவோம். எனவே கடிகாரம் காட்டும் நேரத்தை நம்பியே மனித வாழ்க்கை முறையாகச் செல்கிறது என்பதில் மிகையேதுமில்லை.

திங்கள், 5 அக்டோபர், 2015

ஆரத்தி எடுப்பது ஏன்? அறிவியல் பூர்வமான காரணங்கள்!!!

காலம், காலமாக நமது பழக்கவழக்கங்களில் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று ஆரத்தி எடுப்பது. தற்போது நாம் இதை வெறுமென திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில் தான் செய்து வருகிறோம். ஆனால், இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறையல்ல.

புதன், 13 நவம்பர், 2013

உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாதுசொல்ல்வது ஏன்?

உபயோக படுத்தாத கிணறுகளில் நச்சு காற்று உருவாகி இருக்கும். உச்சி வெயில் நேரத்தில் கிணற்றில் சூரிய ஒளி விழும். சூரிய ஒளியால் வெப்பமடைந்த நச்சு காற்று விரிவடைந்து மேலே வரும். அந்த வேளையில் நாம் கிணற்றை எட்டி பார்த்தல் அவ்வாயுவால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் விழ வாய்ப்பு அதிகம். எனவே உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது.
Share |
Image Hosted by ImageShack.us

ஞாயிறு, 3 நவம்பர், 2013

அலெக்சாண்டரின் இறுதி வேண்டுகோள்!

லகில் தான் சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டிய மாவீரன் அலெக்சாண்டர் தனது 33ம் வயதில் மரணத் தருவாயில் தம் படைத் தளபதியை அழைத்து, தனது மரணத்துக்குப் பிறகு செய்யப்பட வேண்டிய மூன்று காரியங்களை கூறினான்...

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

ஒளிப்­படக் கரு­வி­யி­னது செயற்­ப­டு­கையின் அறி­வியற் பின்­ன­ணிகள்

ஒளி­யியல் உப­க­ர­ணங்­களில் ஒளிப்­படக் கரு­வி­யினை அறி­யா­தவர் எவரும் இருக்­க­மு­டி­யாது எனலாம். படித்­த­வ­ரி­லி­ருந்து பாமரர் வரை அனை­வரின் கரங்­க­ளிலும் ஒளிப்­படக் கருவி நுழைந்து, பல்­வேறு வழி­களில் பணி­யாற்றிக் கொண்­டி­ருக்­கி­றது. இக்­கா­லப்­ப­கு­தியில் மனித வாழ்க்­கை யில் இடம்­பெறும் மங்­க­ள­க­ர­மான விழாக்­களில், ஒளிப்­படக் கரு­வி­யி­னூ­டான காட்­சிப்­ப­திவு இல்­லாது அவ்­வி­ழாக்கள் இடம்­பெ­று­மெனில் அது அபூர்­வ­மா­ன­தா­கவே அமையும். இவ்­வா­றாக, ஒளிப்­படக் கரு­வி கள் மனித வாழ்­வி­யலில் முக்­கிய இடத்­தினை வகிக்­கின்­றன.

துள்ளிச்செல்லும் நீர்த்துளியும் மின்சாரம் தரும்

தாமரை இலையில் நீர் ஒட்டாது அங்குமிங்கும் திரிவதைப் பலரும் அதிசயத்துடன் அவதானித்திருப்பீர்கள். இவ்வாறான நீர் ஒட்டாத ((super hydrophobic)

இயல்பு, சில உலோகங்களின் மேற்பரப்பிலும் சிற்சில நிறப்பூச்சு பூசப்பட்டவற்றின் மேலும் காணப்படுகிறது. இவற்றின் மேல் நீர் வீழ்ந்து துளிகளாகத் தெறிப்படைகையில் அத்துளிகள் ஏற்றம் பெறுவதை அமெரிக்காவின் மஸாசூசெட் தொழில்நுட்ப நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வினூடாகக் கண்டறிந்துள்ளனர். தெறிப்படையும் நீர்த்துளியின் ஏற்றம் கொண்ட இயல்பினை உபயோகித்து மின்சாரம் பெறமுடியும் என அறிவியலாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இக்குறிப்பிட்ட ஆய்வின் விபரங்கள் Nature Communications  என்ற அறிவியற் சஞ்சிகையில் பிரசுரமான கட்டுரையொன்றில் விபரிக்கப்பட்டுள்ளன.
Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல