`தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கவேண்டும் என வலியுறுத்தி 20.2.2010 நடந்த போராட்டத்தில் தன்மேல் தீயிட்டுக்கொண்ட மாணவர் யாதையா (19) மருத்துவமனையில் உயிரிழந்தார்.’
மேலே உள்ள முற்றுச்சொற்றொடரைப் படிப்பவர்களுக்கு இது வெறும் செய்தியாகத்தான் தோன்றும்.
ஆனால் இறந்துபோன அந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் இது வெறும் செய்திதானா?
மாந்தர் உயிருக்கு மதிப்பு… இதுதானா, இவ்வளவுதானா, இப்படித்தானா?
(படங்கள்: தினகரன்)
- அ. நம்பி
திங்கள், 22 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக