உலகில் கடற்கன்னி தொடர்பாக பல கற்பனைக் கதைகளைக் கேள்வியூற்ற போதிலும் அவ்வாறான ஒரு உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதற்தடவையாகும்.முத்துத் தீவிற்கு சென்றிருந்த உல்லாசப் பயணிகள் எதிர்பாராதவிதமாக இந்த உருவத்தைக் கண்டதும் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியூள்ளனர்.
விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வூகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக