இந்த விடுதியில் பணியாற்றும் ஒரு நபர் ஒருநாள் தண்ணீருக்குப் பதிலாக மானுக்கு பீர் குடுத்திருக்கிறார் அதுவே இப்போது விபரீதமாக மாறிவிட்டது. அந்த மான் தினந்தோறும் குறைந்தது இரண்டு போத்தல் பீர்ரை குடிக்கிறது. அதுதவிர தினமும் வைன்னும் குடிக்கிறதாம்.
ஒரு போத்தல் பீரை ஒரு இழுவையிலேயே அது குடித்து முடித்து விடுகிறதாம் . இதனால் இப்போது அந்த பணியாளரின் முழு ஊதியமும் மானுக்கு பீரும் வைன்னும் வாங்கிக் கொடுக்கவே போய்விடுகிறதாம்.
அந்த மான் பீர் குடித்துவிட்டு போடும் கூத்தை பார்க்கவே தினமும் அங்கு பலர் வருகை தர தொடங்கியுள்ளனராம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக