நாட்டில் நீதி இருந்தால், என் கணவருக்கு ஏன் சிறை?
இந்த நாட்டில் நீதி நடைமுறையில் இல்லை. நியாயம் இல்லை. இல்லாமல் போன நீதி, இல்லாமல் போன நியாயம் என்பவற்றைப் பெற்றுத் தருமாறே நாங்கள் கேட்கிறோம். நாட்டில் நீதி நியாயம் நடைமுறையில் இருந்தால், செயற்படுத்தப்பட்டால், எனது கணவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவே எனது கருத்து. என அனோமா தேங்காய் உடைத்துவிட்டு உரையாற்றிய போது குறிப்பிட்டார்.








































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக