இவ்வாறு அறுபது படைவீரர்களை கூட்டுக் கொலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங் கிய முக்கிய விடுதலைப் புலி உறுப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் புலப்பட்டுள்ளது.சில ஆண்டுகளாக புலிகளினால் கைது செய்யப்பட்ட அரச படையினர் கிளிநொச்சியில் காணப்பட்ட சித்திரவதைக் கூடமொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.கைது செய் யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களில் 5 கடற்படை வீரர்களும் அடங்குவர்.போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் இக்கொலை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகொலை செய்யப்பட்டவர்களின் சடல த்தை தீயிட்டு கொளுத்தி பின்னர் அவற்றை மண்ணால் மூடியதாக விடுதலைப் புலி சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக லங்காதீப மேலும் தெரிவித்துள்ளது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக