புதன், 29 டிசம்பர், 2010

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தவர் தூக்கில் போடப்பட்டார்

ஈரான் நாட்டை சேர்ந்தவர் அலி அக்பர் சியாதத். இவர் 2004-ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாத் உடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் தன் மனைவியுடன் ஈரானை விட்டு வெளியேற முயன்றபோது இவரை போலீசார் கைது செய்தனர். இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டபோது இவர் கோர்ட்டில் அளித்த சாட்சியத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஈரான் ராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை இஸ்ரேலுக்கு தெரிவித்ததாக ஒப்புக்கொண்டார். இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை எவின் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல