இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டபோது இவர் கோர்ட்டில் அளித்த சாட்சியத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஈரான் ராணுவ நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை இஸ்ரேலுக்கு தெரிவித்ததாக ஒப்புக்கொண்டார். இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை எவின் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக