தென் கொரிய சியோல் நகரிலுள்ள ஸொகாங் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே மேற்படி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கிம் யொங்சூ இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயிகள் தமது வீட்டுக் கழிவுகளை பல காலமாக பயன்படுத்தி வருகின்ற போதும், அவர்களால் தமது தேவைக்கு ஏற்ற கழிவுகளைப் பெறமுடியாதுள்ளதால் அவர்கள் கடைகளில் கழிவுகளை வாங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக