மேலும், இலங்கையில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் தான் பெருமை படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நிவாரண ரீதியில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நாங்கள் பெறுமையடைகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது 300,000 பேரிற்கு வழங்கக்கூடிய அவசர உணவு நிவாரண பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக