அங்கவீனமடைந்தவர்களை சூய கிரகணத்தின் போது கழுத்துவரை மண்ணில் புதைத்தால், அவர்கள் குணமடைவார்கள் என்ற மூடநம்பிக்கை பாகிஸ்தானிய மக்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பகுதி சூரிய கிரகணத்தின் போது கராச்சி கிளிப்டன் கடற்கரை மண்ணில் அங்கவீனமடைந்த பலர் கழுத்துவரை புதைக்கப்பட்டனர்.
இதன்போது கழுத்துவரை மண்ணில் புதைக்கப்பட்ட அங்கவீனமடைந்த யஸீர் என்ற 7 வயது சிறுவனை படத்தில் காணலாம்.
வெள்ளி, 7 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக