பாலமொன்றில் பயணம் செய்த குறிப்பிட்ட லொறியானது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவருக்கு மேலாக வீசப்பட்டுள்ளது.
எனினும் லொறியின் சேதமடைந்த உலோகப் பகுதியொன்று பாலத்தின் கொங்கிறீட் தடுப்புச் சுவரில் சிக்கிக் கொண்டதால் லொறி தலைகீழாக அந்தரத்தில் ஊசலாடியது.
இந்நிலையில் லொறியில் வாழ்வா சாவா என்ற நிலையில் போராடிக் கொண்டிருந்த சாரதியை மீட்புப் பணியாளர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் மீட்டுள்ளனர்.
சாரதி மீட்கப்பட்டு சில நிமிடங்களில் லொறி பள்ளத்தில் விழுந்து சிதறியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக