இனம்தெரியாத சிலர் இவர்களின் வீட்டுக்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் இவர்களை வெட்டியதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.இவர்கள் படுகாயங்களுடன் வீட்டின் முன்பாகவுள்ள வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.அந்த வீட்டார் கடற்படையினருக்குத் தகவல் கொடுக்கவே ஊர்காவற்றுறை பொலிஸார் அங்கு வந்து இருவரையும் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக