சனி, 1 ஜனவரி, 2011
கணவனைக் காணவில்லை மனைவி முறைப்பாடு
உரும்பிராயில் வைத்து நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களினால் தனது கணவன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா வீதியைச் சேர்ந்த 30 வயதான சண்முகநாதன் விக்னேஸ்வரன் என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.
Labels:
யாழ் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக