கொழும்பு றோயல் கல்லூரியின் ஆசிரியை ஒருவர் பாடசாலையின் கூரை மீதேறி நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிராகவே இவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். (படம் : கித்சிறி டி மெல்)


© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக