யாழில் முதலாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு, ஏ-9 வீதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் நேற்று (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
‘துளசிமஹால்’ என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் 2 படுக்கையறைகளுடன் கூடிய 36 குடியிருப்புக்களை உள்ளடக்கி 6 அடுக்கு மாடியினைக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபர் தேசமான்ய கேன் பாலேந்திரா அடுக்குமாடி கட்டிடத்தினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் சங்கென் கட்டிட ஒப்பந்த நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

‘துளசிமஹால்’ என்று அழைக்கப்படும் இக்கட்டிடம் 2 படுக்கையறைகளுடன் கூடிய 36 குடியிருப்புக்களை உள்ளடக்கி 6 அடுக்கு மாடியினைக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தொழிலதிபர் தேசமான்ய கேன் பாலேந்திரா அடுக்குமாடி கட்டிடத்தினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் சங்கென் கட்டிட ஒப்பந்த நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக