தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 13 மார்ச், 2021
சனி, 16 ஜனவரி, 2021
வியாழன், 20 ஆகஸ்ட், 2020
எங்களையும் தாயகம் அனுப்புங்கள்! சுடும் வெயிலில் எம்பஸ்ஸியில் அலைமோதும் இலங்கையர்கள் கூட்டம்!
கத்தார் நாட்டின் சூட்டையும் குளிரையும் சொல்லி விளங்கப்படுத்திவிட முடியாது. அதை அனுபவித்தால்தான் புரியும். அந்த அளவிற்கு உடலை வாட்டி வதைக்கும்.
Labels:
உலகப்பார்வை,
தமிழர்கள்
புதன், 3 ஏப்ரல், 2019
வியாழன், 21 மார்ச், 2019
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
திங்கள், 11 ஜூன், 2018
ஹெலிகொப்டர் எடுத்து கலியாண வீடு செய்யும் தமிழர்களுக்கு - நடந்ததை பாருங்கள்
சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாமோ தடவுவார்களாம். அது போல வெளிநாட்டில் வாழும் சில தமிழர்கள். பணத்தை தண்ணி போல இறைத்து, திருமணங்களையும் , புப்புனித நீராட்டு விழாக்களையும், ஏன் பிறந்த நாட்களையும் கொண்டாடி வருகிறார்கள். இவர்கள் ஒரு நிகழ்வுக்கு செலவு செய்யும் பணம், 100 குழந்தைகள் 1 வருடத்திற்கு நல்ல உணவு உண்ணக் கூடிய பணம். ஆனால் இவர்கள் அதனைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.
திங்கள், 4 டிசம்பர், 2017
ஜெயலலிதாவுடன் ஒரு பத்திரிகையாளனின் அனுபவங்கள் (அத்தியாயம் 1)
''காலம்தான் எவ்வளவு வியக்கத்தக்க வேகத்தில் ஓடுகிறது'' என்று ஒரு கட்டுரையில் சொல்லுவார், ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி. இந்த உணர்வும், இதனை எழுத்திலும், பேச்சிலும் பதிவு செய்வதும், எல்லா காலகட்டங்களிலும், உலகின் பல மொழிகளின் எழுத்தாளர்களிடமும் பரவலாக காணக் கிடைக்கும் விஷயமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
செவ்வாய், 3 அக்டோபர், 2017
இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?
ஆழ்ந்து சிந்திப்பதற்கும், நினைவுகூர்வதற்குமான நேரம்
1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராணுவம் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வியாழன், 28 செப்டம்பர், 2017
செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017
வியாழன், 10 ஆகஸ்ட், 2017
வெள்ளி, 28 ஜூலை, 2017
செவ்வாய், 25 ஜூலை, 2017
ஞாயிறு, 23 ஜூலை, 2017
திங்கள், 10 ஜூலை, 2017
ஞாயிறு, 18 ஜூன், 2017
கோடரி கொலை வழக்கு விசாரணை கொடிய ஸ்ரீலங்கா தமிழ் கும்பல்கள் ஐக்கிய இராச்சியத்தினுள் தம்முள்; சண்டையிடுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது
Clockwise from top left: Prashad Sothalingham, Sugan Selvarajan, Sivakaran Ockersz and Visuparathan Dayaparan
மே 2009ல் ஸ்ரீலங்காவில் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் 25 வருடங்களுக்குப் பின்னர், தீவின் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கிளர்ச்சிக் குழுவை தோற்கடித்ததுடன் முற்றுப்பெற்றது. சமீப வருடங்களில் ஆயிரக்கணக்கான ஸ்ரீலங்காத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்கள் மற்றும் அதில் ஒரு சிறிய சிறுபான்மைக் குழுவினர் உணர்வற்றவர்களாக தரம் தாழ்ந்துள்ளார்கள் என்பதை அவர்கள் வளர்த்துவரும் வன்முறைகள் சாட்சி பகர்கின்றன.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)