ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கான டிப்ஸ்! உஷார்
எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர் வழிகளின் நடமா ட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப் பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்று வே லைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறா ர்கள், இதிலெல்லாம் சிக்காம ல் இருக்க எந்தெந்த விஷயங் களில் கவனமாக இருக்க வே ண்டும் என்று சொல்கிறார் பி .கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா
”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே செய்கின் றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செ ய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவ து என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம் கூட TimTara என்ற ஆன்லைன் ஷா ப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதள மும் அதன்பின்னர் மூடப்பட்டது. இது போன்ற சம்பவங்களும் அவ்வப்போ து நிகழ்கின்றன.
கவர்ச்சி விளம்பரங்கள்!
கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, ரூ.50,000/- மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூ பாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடை சியில், யாராவது ஒரு வருக்கு மட்டுமே அந்தப்பொருள் கிடைக்கும் என்று சொ ல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே க ட்டிய பணத்தைத் திரும்பத் தர மாட் டோம், அதற்கு பதில் ஏதேனும் பொ ருள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இப்பொருள், கடையி ல் விற்கும் விலையைவிட அதிகமா க இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இரண்டு நிமிட நிபந்தனை!
இந்த ஏமாற்று வித்தையில் வேடிக் கையானவிஷயம், வாடிக்கையா ளர்கள்பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்து முடிக்கவும் சில ஆன்லைன் ஷாப் பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக் கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளைவாங்க 2 நிமி டங்களே அவகாசம்தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக் குள்ளாவோம். ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, 2 நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டியபணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படு வோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொரு ட்களை சரியாக புக்செய்ய முடியாமல் பணத் தை இழக்கிறார் கள் பலர்.
மறைமுக கட்டணங்கள்!
இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price, போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலு ம், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறை முக கட்டணங்கள் (Hidden Char ges) என்ற பெயரில் அதிகமான பண த்தை உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கி ரெடிட், டெபிட் கார்டு தகவல்க ளைக்கேட்கமாட்டார்கள். இதே போல, திடீரென இலவசபோன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்ச ல், எஸ்.எம்.எஸ். வந் தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.
ஷிப்பிங் கட்டண மோசடி!
உண்மையாக வாடிக்கையாளர்களி ன்மீது அக்கறை கொண்டிருக்கும் தள ங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட் டணத்தையும்கேட்காது. அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொரு ளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை நம்பக் கூடாது. இதில் இபே மட்டும் விதிவிலக் கு, காரணம், அத்தளத்தில் பொருட்க ளை விற்பவர்கள் பல நிறுவனங்களை ச்சேர்ந்தவர்கள். அவர்கள் விலைகுறை வாக தருவதால் பொருட்களை கொண் டு வந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.
நோ ரிட்டர்ன், ப்ளீஸ்!
பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்கவேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத்திரும்ப அனுப்பும்முன் நீங்கள் அதை சேதப்ப டுத்தாமல் இருக்க வேண்டும்.
விதிமுறைகளில் மோசடி!
சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயேவிதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கிய மான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறி விட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெ ரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைக ளை ஏற்கெனவே சொல்லி இருக் கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத் துக் கொள் வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.
கூரியர் மோசடி!
ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொரு ளானது கூரியர் மூலமாக நம க்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும் போது அப்பொருளானது இல்லா மல்கூட இருக்கலாம். வீட்டுக்குவந்த கூ ரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன் லைன் ஷாப்பிங் நிறு வனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வ மாக நிரூபிக்க முடியாமல் போனால், அதன்பிறகு அந்த நிறுவனத் தின்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறு வனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்க ளைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிர தை.
வாரன்டி இருக்கிறதா?
பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன் தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின் றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிக க் குறைவாக இருந்தால், உற்பத்தி யாளர் வாரன்டி தராமல் மோசடி செ ய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற் கான பொறுப்பு அந்த ஆன் லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.
உஷாரய்யா உஷாரு!
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போ து இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.
* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்க ப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றேகுறைவாக மட்டு மே இருக்க வேண்டும். மிகஅதிக விலையு ள்ள பொருளை, மிகக்குறைந்த விலைக் கு ஏலத்தில்விற்றால் அது போலியாக இரு க்க வாய்ப்புள்ளது.
* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார் ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்து ப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வா று விற்கின்ற ன. உதாரணம்,Nokia – Noika, Samsung Galaxy Note – Galaxy Note..
*பொருளை வாங்கும்போது, அதை ஏற் கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணை யத்திலோ தேடிவிட்டு வாங்கவேண்டு ம்.
* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொரு ளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியா ன சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங் குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவ து நல்லது. அதோடு முழுப்பணமும் உங் களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களு க்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.
* கிரெடிட்கார்டு, டெபிட்கார்டு, நெட் பேங் கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால்மட்டுமே பய ன்படுத்துங்கள். இல்லைஎன்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிறமாதிரி (Cash On Delivery)வைத்துக் கொள்ளுங்கள்.
* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொரு ள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்குபரிச்சய ம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.
* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்ன ஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங் களுக்கு கிடைக்கும்வரை பத்திரமாக வைத்திருக் கவும்.”
(இணயத்திலிருந்து பெறப்பட்டது)
எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர் வழிகளின் நடமா ட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப் பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்று வே லைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறா ர்கள், இதிலெல்லாம் சிக்காம ல் இருக்க எந்தெந்த விஷயங் களில் கவனமாக இருக்க வே ண்டும் என்று சொல்கிறார் பி .கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா
”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே செய்கின் றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செ ய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவ து என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம் கூட TimTara என்ற ஆன்லைன் ஷா ப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதள மும் அதன்பின்னர் மூடப்பட்டது. இது போன்ற சம்பவங்களும் அவ்வப்போ து நிகழ்கின்றன.
கவர்ச்சி விளம்பரங்கள்!
கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, ரூ.50,000/- மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூ பாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடை சியில், யாராவது ஒரு வருக்கு மட்டுமே அந்தப்பொருள் கிடைக்கும் என்று சொ ல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே க ட்டிய பணத்தைத் திரும்பத் தர மாட் டோம், அதற்கு பதில் ஏதேனும் பொ ருள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இப்பொருள், கடையி ல் விற்கும் விலையைவிட அதிகமா க இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இரண்டு நிமிட நிபந்தனை!
இந்த ஏமாற்று வித்தையில் வேடிக் கையானவிஷயம், வாடிக்கையா ளர்கள்பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்து முடிக்கவும் சில ஆன்லைன் ஷாப் பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக் கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளைவாங்க 2 நிமி டங்களே அவகாசம்தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக் குள்ளாவோம். ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, 2 நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டியபணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படு வோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொரு ட்களை சரியாக புக்செய்ய முடியாமல் பணத் தை இழக்கிறார் கள் பலர்.
மறைமுக கட்டணங்கள்!
இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price, போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலு ம், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறை முக கட்டணங்கள் (Hidden Char ges) என்ற பெயரில் அதிகமான பண த்தை உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கி ரெடிட், டெபிட் கார்டு தகவல்க ளைக்கேட்கமாட்டார்கள். இதே போல, திடீரென இலவசபோன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்ச ல், எஸ்.எம்.எஸ். வந் தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.
ஷிப்பிங் கட்டண மோசடி!
உண்மையாக வாடிக்கையாளர்களி ன்மீது அக்கறை கொண்டிருக்கும் தள ங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட் டணத்தையும்கேட்காது. அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொரு ளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை நம்பக் கூடாது. இதில் இபே மட்டும் விதிவிலக் கு, காரணம், அத்தளத்தில் பொருட்க ளை விற்பவர்கள் பல நிறுவனங்களை ச்சேர்ந்தவர்கள். அவர்கள் விலைகுறை வாக தருவதால் பொருட்களை கொண் டு வந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.
நோ ரிட்டர்ன், ப்ளீஸ்!
பொருட்களைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்கவேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத்திரும்ப அனுப்பும்முன் நீங்கள் அதை சேதப்ப டுத்தாமல் இருக்க வேண்டும்.
விதிமுறைகளில் மோசடி!
சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயேவிதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கிய மான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறி விட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெ ரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைக ளை ஏற்கெனவே சொல்லி இருக் கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத் துக் கொள் வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.
கூரியர் மோசடி!
ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொரு ளானது கூரியர் மூலமாக நம க்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும் போது அப்பொருளானது இல்லா மல்கூட இருக்கலாம். வீட்டுக்குவந்த கூ ரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன் லைன் ஷாப்பிங் நிறு வனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வ மாக நிரூபிக்க முடியாமல் போனால், அதன்பிறகு அந்த நிறுவனத் தின்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறு வனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்க ளைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிர தை.
வாரன்டி இருக்கிறதா?
பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன் தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின் றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிக க் குறைவாக இருந்தால், உற்பத்தி யாளர் வாரன்டி தராமல் மோசடி செ ய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற் கான பொறுப்பு அந்த ஆன் லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.
உஷாரய்யா உஷாரு!
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போ து இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.
* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்க ப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றேகுறைவாக மட்டு மே இருக்க வேண்டும். மிகஅதிக விலையு ள்ள பொருளை, மிகக்குறைந்த விலைக் கு ஏலத்தில்விற்றால் அது போலியாக இரு க்க வாய்ப்புள்ளது.
* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார் ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்து ப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வா று விற்கின்ற ன. உதாரணம்,Nokia – Noika, Samsung Galaxy Note – Galaxy Note..
*பொருளை வாங்கும்போது, அதை ஏற் கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணை யத்திலோ தேடிவிட்டு வாங்கவேண்டு ம்.
* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொரு ளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியா ன சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங் குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவ து நல்லது. அதோடு முழுப்பணமும் உங் களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களு க்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.
* கிரெடிட்கார்டு, டெபிட்கார்டு, நெட் பேங் கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால்மட்டுமே பய ன்படுத்துங்கள். இல்லைஎன்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிறமாதிரி (Cash On Delivery)வைத்துக் கொள்ளுங்கள்.
* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொரு ள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்குபரிச்சய ம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.
* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்ன ஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங் களுக்கு கிடைக்கும்வரை பத்திரமாக வைத்திருக் கவும்.”
(இணயத்திலிருந்து பெறப்பட்டது)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக