தேவையான பொருட்கள்
பாதம் - கால் கிலோ
பால் - ஒரு டம்ளர்
நெய் - 200 கிராம்
சர்க்கரை - கால் கிலோ
ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை
பாதம் பருப்பை கொதிக்கும் வெந்நீரில் ஊரவைத்து தோல் உரித்து மிக்ஸியில் அடித்து எடுத்து கொள்ளவும் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு அரைத்த பாதமை நிறம் மாறாமல் வதக்கவும். கொஞ்சம் கெட்டியானதும் காய்ச்சிய பாலை ஊற்றி கைவிடாமல் கிளறவும் அடிபிடிக்காமல் கிளறவேண்டும்.
பால் ஊற்றியதும் பாதம் கலவை கெட்டியாகி வரும்போது சீனியை சேர்க்கவும் சேர்த்தவுடன் கலவை தளர்ந்து விடும் மீண்டும் நன்றாக கிளறவும் இப்போது கலருக்காக தேவைப்பட்டால் குங்குமப்பூவை சேர்த்து கொள்ளலாம்.
அல்வா சிறிது கெட்டியானதும் கொஞ்சமாக கொஞ்சமாக சேர்த்து கிளறிவிடவும் ஏலக்காய் பொடி சேர்த்து கைவிடாமல் கிளறி அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் போது அடுப்பை அனைத்து விட்டு நெய் தடவிய பாத்திரத்தில் அல்வாவை கொட்டி ஆறவிடவும். இப்போது அல்வா ரெடி.
பாதம் - கால் கிலோ
பால் - ஒரு டம்ளர்
நெய் - 200 கிராம்
சர்க்கரை - கால் கிலோ
ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை
பாதம் பருப்பை கொதிக்கும் வெந்நீரில் ஊரவைத்து தோல் உரித்து மிக்ஸியில் அடித்து எடுத்து கொள்ளவும் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு அரைத்த பாதமை நிறம் மாறாமல் வதக்கவும். கொஞ்சம் கெட்டியானதும் காய்ச்சிய பாலை ஊற்றி கைவிடாமல் கிளறவும் அடிபிடிக்காமல் கிளறவேண்டும்.
பால் ஊற்றியதும் பாதம் கலவை கெட்டியாகி வரும்போது சீனியை சேர்க்கவும் சேர்த்தவுடன் கலவை தளர்ந்து விடும் மீண்டும் நன்றாக கிளறவும் இப்போது கலருக்காக தேவைப்பட்டால் குங்குமப்பூவை சேர்த்து கொள்ளலாம்.
அல்வா சிறிது கெட்டியானதும் கொஞ்சமாக கொஞ்சமாக சேர்த்து கிளறிவிடவும் ஏலக்காய் பொடி சேர்த்து கைவிடாமல் கிளறி அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் போது அடுப்பை அனைத்து விட்டு நெய் தடவிய பாத்திரத்தில் அல்வாவை கொட்டி ஆறவிடவும். இப்போது அல்வா ரெடி.






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக