வித்தியாவின் நிர்வாண உடலை மோபைல் போனில் படம் எடுத்த 3 சகோதரர்கள் கைது, புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி வித்தியாவை கடத்திய மூன்று சகோதரர்களும் அவரை நிர்வாணப்படுத்தி மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்ததுடன் தமது கையடக்க தொலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொலையை செய்த சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார் ( 40), பூபாலசிங்கம் ஜெயகுமார் (34) மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் (32) ஆகிய சகோதரர்கள் நேற்று முந்தினம் இரவே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விட்டனர். நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் இவர்கள் வைகப்பட்டுள்ளார்கள்.
பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற வித்யாவை கடத்திச் சென்ற இவர்கள் அவரது பாடசாலை கழுத்துப்பட்டி(டை) மற்றும் இடுப்புப்பட்டி(பெலிட்) ஆகியவற்றை பயன்படுத்தி அவரது கைகள் இரண்டையும் மரத்தின் பின்பாகவும் கால்களை மரத்திலும் கட்டி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவரது பிறப்பு உறுப்பையும் மோசமாக சிதைத்ததாகவும் , இதனால் வித்யாவின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் சம்பவ இடத்துக்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
வித்யாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பொலிசாருக்கு சந்தேக அடிப்படையில் ,வழங்கப்பட்ட தகவலின் பேரில் சகோதரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. இவர்களின் வீட்டில் இரத்தக் கறை படிந்த உடுப்புக்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். பொலிசார் தற்போது கைப்பற்றிய மோபைல் தொலைபேசியில் வித்தியாவின் நிர்வாண புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலையை செய்த சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார் ( 40), பூபாலசிங்கம் ஜெயகுமார் (34) மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் (32) ஆகிய சகோதரர்கள் நேற்று முந்தினம் இரவே பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விட்டனர். நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் இவர்கள் வைகப்பட்டுள்ளார்கள்.
பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற வித்யாவை கடத்திச் சென்ற இவர்கள் அவரது பாடசாலை கழுத்துப்பட்டி(டை) மற்றும் இடுப்புப்பட்டி(பெலிட்) ஆகியவற்றை பயன்படுத்தி அவரது கைகள் இரண்டையும் மரத்தின் பின்பாகவும் கால்களை மரத்திலும் கட்டி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவரது பிறப்பு உறுப்பையும் மோசமாக சிதைத்ததாகவும் , இதனால் வித்யாவின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் சம்பவ இடத்துக்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
வித்யாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பொலிசாருக்கு சந்தேக அடிப்படையில் ,வழங்கப்பட்ட தகவலின் பேரில் சகோதரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. இவர்களின் வீட்டில் இரத்தக் கறை படிந்த உடுப்புக்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். பொலிசார் தற்போது கைப்பற்றிய மோபைல் தொலைபேசியில் வித்தியாவின் நிர்வாண புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக