வீட்டைக்கட்டி பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பது முதுமொழி. ஆனால் வாஸ்து படி வீட்டைக்கட்டி பார் என்பது இன்றைய புதுமொழி. வீடு கட்டுவதற்கான மனை வாங்குவதற்கே மலையளவு உழைக்கவேண்டியிருக்கும். இந்த காலத்தில் வாங்கிய மனையில் வாஸ்து படி வீட்டை அமைக்க அனைவரும் விரும்புவார்கள். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியமாகுமா? என்றால் நடைமுறையில் சாத்தியமாகாது என்று உறுதியாக சொல்லலாம். ஏனெனில் வாஸ்து முறைப்படி வீட்டை கட்டவேண்டும் என்றால் வாஸ்து கூறும் விதிமுறைகளைப் பாருங்கள்.
வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை சதுரமாகவோ, நீள் சதுர வடிவிலோ இருக்கலாம். ஆனால் வீட்டுமனைகள் முக்கோண வடிவில் இருந்துவிடக்கூடாது. தெற்கு, மேற்கு திசை பார்த்த மனையை காட்டிலும், வடக்கு, கிழக்கு திசை பார்த்த மனையை தெரிவு செய்வது சிறந்தது. ஈசானியம் மட்டும் குறைந்த நிலையில் இருக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் தனப்பகுதிக்கு உரிய கிழக்கு வடக்கு ஈசானிய திசைகள் பள்ளமாக இருக்கும்படி சரி செய்து கொள்ள வேண்டும்.மேற்கு, தெற்கு, தென்மேற்கு கன்னி மூலையை மேடாக அமைக்க வேண்டும். கிழக்கு வடக்கு திசைகளில் அதிகமான காலி இடம் விட வேண்டும். பூமிபூஜை செய்து அஸ்திவாரம் தோண்டும் போது வடகிழக்கு திசையான ஈசான மூலையில் இருந்து பணியை தொடங்க வேண்டும்.கிழக்கு, வடக்கு ஈசான்யம் தவிர மற்ற திசைகளில் கிணறு, பள்ளம் இருந்தால் அதை மண்கொண்டு நிரப்பி சரி செய்ய வேண்டும். தென்கிழக்கு மூலையில் சமையல் அறையை கிழக்கு பார்த்தவாறு அமைப்பது சிறந்தது. படுக்கை அறையை தென்மேற்கு பகுதியில் அமைக்கலாம். வீட்டின் பரண்கள் தெற்கு, மேற்கு சுவர்களில் தான் அமைய வேண்டும்.
இது போன்ற பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கும். இதற்காகவே தற்போது பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் வீடு கட்டும் பணியை ஒப்படைத்துவிடுகிறார்கள்.
ஆனால் சிறிது நாள் கழித்து எம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் காரியத்தடை நடைபெற்றாலோ அல்லது ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டாலோ உடனே உறவினர்கள் சொல்லும் முதல் குற்றச்சாட்டு வாஸ்து தோஷம் .
முச்சந்தி வீடு, இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , முட்டு சந்து, நான்கு பக்கமும் வீதிகளில்லை. என தங்களுக்கு தெரிந்த காரணங்களை முன்மொழிவர் அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும், எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது துர்சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விடயமே நடக்காது. காரணம் இன்னதென்று புரியாமல் தவிப்பர்.
அத்துடன் உங்களை சந்திக்கும் அனைவரும் தங்களுக்கு தெரிந்த வாஸ்து தோஷத்திற்கான பரிகாரங்கள் செய்யுமாறு வற்புறுத்துவர்.
ஆனால் இது குறித்து பலரிடம் கேட்டபோது, இது போன்ற வாஸ்து தோஷங்கள் மட்டுமல்லாமல் வாழ்வில் ஏற்படும் ஏனைய முட்டுக்கட்டைகளுக்கும் ரெய்கி நிபுணர் டொக்டர் ஏ மீனாட்சியை சந்தித்தால் இதற்கெல்லாம் அருமையான தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். அதனைத் தொடர்ந்து டொக்டர் ஏ மீனாட்சியை சந்தித்தோம்.
அவர்கள் பிரச்சினையின் வீரியம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி புரிந்துகொண்டு முன்வைத்த இரண்டு விடயங்கள் ஜியோபதியும், சக்தி ஸ்கேனர் கருவியும்.
இதைப் பற்றி அவர் கூறியதாவது.
ஜியோ என்றால் பூமி, பதி என்றால் பிரச்சினை. வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறை எங்கு இருக்கவேண்டும்? கழிவறை எங்கு இருக்கவேண்டும்? படுக்கையறை எங்கு இருக்கவேண்டும்? இவைகளெல்லாம் எந்த திசையை நோக்கி இருக்கவேண்டும் என்ற விதிமுறையுடன் கட்டியிருப்போம். ஆனால் நாம் கட்டிய வீடு எம்மாதிரியான சக்தியுடன் இயங்குகிறது? அவை எமக்கு எப்படி சாதகமான இருந்து இயங்குகிறது? என்பது முக்கியம். இதற்கான ஆய்வை நாம் பூமியின் அடியிலிருந்து தொடங்கவேண்டும். ஏனெனில் பூமியின் மேற்புறத்தில் தான் இந்த வீடுகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது.
Geopathic Stress என்பது பூமிக்கு அடியில் நிகழும் மாற்றங்களால் ஏற்படும் தீய தீர்வுகள்.
இதற்கு பூமிக்கடியிலுள்ள நீரோட்டம், தாதுப் பொருட்கள் மற்றும் பூமியின் மின்காந்த அலைகள் காரணமாகின்றன.
இந்த தீய அதிர்வுகள் Geopathic Stress line களாக பூமியின் மேற்பரப்பில் வெளிப்படுகின்றன. அந்த இடத்தில் நாம் குடியிருக்கும் வீடு அல்லது தொழில் புரியும் இடங்கள் அமைந்திருந்தால் பாதிப்புக்குள்ளாகின்றன.
Geopathic Stress line கள் இருக்கும் இடத்தில் செடி கொடிகள் காய்ந்து விடும். சுவற்றில் விரிசல்கள் ஏற்படலாம்.
Geopathic Stress line கள் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடத்தை நோடு என்கிறோம். அங்கு அதிகப்படியான நெகட்டிவ் எனெர்ஜி உருவாகும்.
அந்த நோடு உள்ள இடங்களில் Geopathic Stress ன் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் நாம் இருக்கும் போது, அந்த தீய சக்திகளினால் நாம் பாதிப்பிற்குள்ளாகிறோம்.
80 சதவீதம் வியாதிகளுக்கு Geopathic Stress தான் காரணம் உறக்கமின்மை, குடும்பத்தில் உறவுகளில் பிரச்சினை, குழந்தையின்மை, பிஸினஸ் லாஸ், ஆக்ஸிடென்ட், கேன்சர் போன்ற தீராத நோய்கள் வருவதற்கும் இவையே முக்கிய காரணமாகின்றன.
நாம் வசிக்கும் இடங்களில் Geopathc Stress line கள் இருக்கிறதா என்பதை ஆரா ஸ்கேனர் மெசின் மூலம் கண்டறியலாம்.
அவ்வாறு இருந்தால், அந்த லைன்கள் வரும் இடத்தின் மீது அனுபவம் மிகுந்த வல்லுநர்களைக் கொண்டு ஜியோபதிக் ராடுகளைப் பொருத்தி சரி செய்யலாம். ஜியோபதிக் ராடுகளிலிருந்து வரும் பாசிட்டிவ் அலைகள், Geopathic Stress line களிலிருந்து வரும் நெகடிவ் எனெர்ஜியை சரி செய்கிறது. அந்த இடம் முழுவதுமே ஜியோபதிக் ஸ்டிரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. அதன் பின்னர், அந்த இடமே சுபிட்ஷமாக இருக்கும்.
இதுபோன்றதொரு இடத்தில் ஒரு மனிதன் தொடர்ந்து பல மணிதியாலங்கள் வரை பணியாற்றினாலோ அல்லது உறங்கினாலோ அல்லது அமர்ந்து வேலை செய்தாலோ அது அவரைப் பாதிக்கிறது. ஏனெனில் அவனுடைய உடல் தாங்கக்கூடிய சக்தியை விட கூடுதலாக அவனுடைய உடலில் சக்தியானது பாய்கிறது. இதன் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அவனுடைய உடலில் அவனுக்கே தெரியாமல் இதன் தாக்கங்களால் பல மாற்றங்கள் ஏற்படும். திடிரென்று ஒரு நாள் அவனுக்கு புற்றுநோய் என்பார்கள். திடிரென்று விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. அதனையடுத்துஅந்த குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றக்கூடும். பிள்ளைகளின் படிப்பு கெடும். வீட்டில் எப்போதும் அமைதியின்மையும்,போராட்டமுமாக இருக்கும். அவர்கள் நினைக்காத காரியங்கள் எல்லாம் நடக்கத் தொடங்கிவிடும். கணிக்க முடியாத சூழல்கள் ஏற்படக்கூடும். சுற்றத்தார்கள் கூட நல்லாத்தானே இருந்தார்கள் என்ன ஆயிற்று என்று வினவும் அளவிற்கு அவை அமையக்கூடும்.
இந்நிலையில் நாங்கள் இந்த ஜியோபதி ஸ்ட்ரஸ் என்பது எங்கிருக்கிறது? என்பதை கண்டுபிடிக்கிறோம். எங்களின் அனுபவம் மூலமாகவே இதனை கண்டறிகிறோம். அத்துடன் இதற்காகவே நாங்கள் சக்தி ஸ்கேனர் என்றொரு கருவியை வைத்திருக்கிறோம். சக்தி ஸ்கேனர் மூலம் சக்தியின் இடத்தை கண்டறிந்து, அதன் அளவையும், வீரியத்தையும் கணக்கிடுகிறோம். அதன்பின்னர் அந்த சக்தியை குறைக்கவோ அல்லது சமப்படுத்தவோ தங்கம் உள்ளிட்ட தாதுபொருள்களை வைத்து முயற்சிக்கிறோம்.
அத்துடன் இவற்றை எந்த இடத்தில் எது போல வைத்தால் சக்தியின் அளவை குறைக்கலாம் என்பதை முதலில் நிர்ணயிக்கிறோம். அதன் பிறகு அங்கே பொருத்துகிறோம்.
அங்கு சக்தி என்பது இல்லாததாக்கி விடுகிறோம். இது தான் எங்களின் பிரதான பணி. கேட்பதற்கு எளிதாக இருந் தாலும் இது மிகவும் நுட்பமான பணி. இதனைப் பொருத்திய பின் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களும், வளர்ச் சியும் உறுதியாகிவிடும்.இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும்.
தொகுப்பு: திவ்யதர்ஷினி
வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை சதுரமாகவோ, நீள் சதுர வடிவிலோ இருக்கலாம். ஆனால் வீட்டுமனைகள் முக்கோண வடிவில் இருந்துவிடக்கூடாது. தெற்கு, மேற்கு திசை பார்த்த மனையை காட்டிலும், வடக்கு, கிழக்கு திசை பார்த்த மனையை தெரிவு செய்வது சிறந்தது. ஈசானியம் மட்டும் குறைந்த நிலையில் இருக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் தனப்பகுதிக்கு உரிய கிழக்கு வடக்கு ஈசானிய திசைகள் பள்ளமாக இருக்கும்படி சரி செய்து கொள்ள வேண்டும்.மேற்கு, தெற்கு, தென்மேற்கு கன்னி மூலையை மேடாக அமைக்க வேண்டும். கிழக்கு வடக்கு திசைகளில் அதிகமான காலி இடம் விட வேண்டும். பூமிபூஜை செய்து அஸ்திவாரம் தோண்டும் போது வடகிழக்கு திசையான ஈசான மூலையில் இருந்து பணியை தொடங்க வேண்டும்.கிழக்கு, வடக்கு ஈசான்யம் தவிர மற்ற திசைகளில் கிணறு, பள்ளம் இருந்தால் அதை மண்கொண்டு நிரப்பி சரி செய்ய வேண்டும். தென்கிழக்கு மூலையில் சமையல் அறையை கிழக்கு பார்த்தவாறு அமைப்பது சிறந்தது. படுக்கை அறையை தென்மேற்கு பகுதியில் அமைக்கலாம். வீட்டின் பரண்கள் தெற்கு, மேற்கு சுவர்களில் தான் அமைய வேண்டும்.
இது போன்ற பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கும். இதற்காகவே தற்போது பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் வீடு கட்டும் பணியை ஒப்படைத்துவிடுகிறார்கள்.
ஆனால் சிறிது நாள் கழித்து எம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் காரியத்தடை நடைபெற்றாலோ அல்லது ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டாலோ உடனே உறவினர்கள் சொல்லும் முதல் குற்றச்சாட்டு வாஸ்து தோஷம் .
முச்சந்தி வீடு, இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , முட்டு சந்து, நான்கு பக்கமும் வீதிகளில்லை. என தங்களுக்கு தெரிந்த காரணங்களை முன்மொழிவர் அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும், எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது துர்சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விடயமே நடக்காது. காரணம் இன்னதென்று புரியாமல் தவிப்பர்.
அத்துடன் உங்களை சந்திக்கும் அனைவரும் தங்களுக்கு தெரிந்த வாஸ்து தோஷத்திற்கான பரிகாரங்கள் செய்யுமாறு வற்புறுத்துவர்.
ஆனால் இது குறித்து பலரிடம் கேட்டபோது, இது போன்ற வாஸ்து தோஷங்கள் மட்டுமல்லாமல் வாழ்வில் ஏற்படும் ஏனைய முட்டுக்கட்டைகளுக்கும் ரெய்கி நிபுணர் டொக்டர் ஏ மீனாட்சியை சந்தித்தால் இதற்கெல்லாம் அருமையான தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். அதனைத் தொடர்ந்து டொக்டர் ஏ மீனாட்சியை சந்தித்தோம்.
அவர்கள் பிரச்சினையின் வீரியம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி புரிந்துகொண்டு முன்வைத்த இரண்டு விடயங்கள் ஜியோபதியும், சக்தி ஸ்கேனர் கருவியும்.
இதைப் பற்றி அவர் கூறியதாவது.
ஜியோ என்றால் பூமி, பதி என்றால் பிரச்சினை. வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறை எங்கு இருக்கவேண்டும்? கழிவறை எங்கு இருக்கவேண்டும்? படுக்கையறை எங்கு இருக்கவேண்டும்? இவைகளெல்லாம் எந்த திசையை நோக்கி இருக்கவேண்டும் என்ற விதிமுறையுடன் கட்டியிருப்போம். ஆனால் நாம் கட்டிய வீடு எம்மாதிரியான சக்தியுடன் இயங்குகிறது? அவை எமக்கு எப்படி சாதகமான இருந்து இயங்குகிறது? என்பது முக்கியம். இதற்கான ஆய்வை நாம் பூமியின் அடியிலிருந்து தொடங்கவேண்டும். ஏனெனில் பூமியின் மேற்புறத்தில் தான் இந்த வீடுகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது.
Geopathic Stress என்பது பூமிக்கு அடியில் நிகழும் மாற்றங்களால் ஏற்படும் தீய தீர்வுகள்.
இதற்கு பூமிக்கடியிலுள்ள நீரோட்டம், தாதுப் பொருட்கள் மற்றும் பூமியின் மின்காந்த அலைகள் காரணமாகின்றன.
இந்த தீய அதிர்வுகள் Geopathic Stress line களாக பூமியின் மேற்பரப்பில் வெளிப்படுகின்றன. அந்த இடத்தில் நாம் குடியிருக்கும் வீடு அல்லது தொழில் புரியும் இடங்கள் அமைந்திருந்தால் பாதிப்புக்குள்ளாகின்றன.
Geopathic Stress line கள் இருக்கும் இடத்தில் செடி கொடிகள் காய்ந்து விடும். சுவற்றில் விரிசல்கள் ஏற்படலாம்.
Geopathic Stress line கள் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடத்தை நோடு என்கிறோம். அங்கு அதிகப்படியான நெகட்டிவ் எனெர்ஜி உருவாகும்.
அந்த நோடு உள்ள இடங்களில் Geopathic Stress ன் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் நாம் இருக்கும் போது, அந்த தீய சக்திகளினால் நாம் பாதிப்பிற்குள்ளாகிறோம்.
80 சதவீதம் வியாதிகளுக்கு Geopathic Stress தான் காரணம் உறக்கமின்மை, குடும்பத்தில் உறவுகளில் பிரச்சினை, குழந்தையின்மை, பிஸினஸ் லாஸ், ஆக்ஸிடென்ட், கேன்சர் போன்ற தீராத நோய்கள் வருவதற்கும் இவையே முக்கிய காரணமாகின்றன.
நாம் வசிக்கும் இடங்களில் Geopathc Stress line கள் இருக்கிறதா என்பதை ஆரா ஸ்கேனர் மெசின் மூலம் கண்டறியலாம்.
அவ்வாறு இருந்தால், அந்த லைன்கள் வரும் இடத்தின் மீது அனுபவம் மிகுந்த வல்லுநர்களைக் கொண்டு ஜியோபதிக் ராடுகளைப் பொருத்தி சரி செய்யலாம். ஜியோபதிக் ராடுகளிலிருந்து வரும் பாசிட்டிவ் அலைகள், Geopathic Stress line களிலிருந்து வரும் நெகடிவ் எனெர்ஜியை சரி செய்கிறது. அந்த இடம் முழுவதுமே ஜியோபதிக் ஸ்டிரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. அதன் பின்னர், அந்த இடமே சுபிட்ஷமாக இருக்கும்.
இதுபோன்றதொரு இடத்தில் ஒரு மனிதன் தொடர்ந்து பல மணிதியாலங்கள் வரை பணியாற்றினாலோ அல்லது உறங்கினாலோ அல்லது அமர்ந்து வேலை செய்தாலோ அது அவரைப் பாதிக்கிறது. ஏனெனில் அவனுடைய உடல் தாங்கக்கூடிய சக்தியை விட கூடுதலாக அவனுடைய உடலில் சக்தியானது பாய்கிறது. இதன் அளவு அதிகரிக்க, அதிகரிக்க அவனுடைய உடலில் அவனுக்கே தெரியாமல் இதன் தாக்கங்களால் பல மாற்றங்கள் ஏற்படும். திடிரென்று ஒரு நாள் அவனுக்கு புற்றுநோய் என்பார்கள். திடிரென்று விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. அதனையடுத்துஅந்த குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றக்கூடும். பிள்ளைகளின் படிப்பு கெடும். வீட்டில் எப்போதும் அமைதியின்மையும்,போராட்டமுமாக இருக்கும். அவர்கள் நினைக்காத காரியங்கள் எல்லாம் நடக்கத் தொடங்கிவிடும். கணிக்க முடியாத சூழல்கள் ஏற்படக்கூடும். சுற்றத்தார்கள் கூட நல்லாத்தானே இருந்தார்கள் என்ன ஆயிற்று என்று வினவும் அளவிற்கு அவை அமையக்கூடும்.
இந்நிலையில் நாங்கள் இந்த ஜியோபதி ஸ்ட்ரஸ் என்பது எங்கிருக்கிறது? என்பதை கண்டுபிடிக்கிறோம். எங்களின் அனுபவம் மூலமாகவே இதனை கண்டறிகிறோம். அத்துடன் இதற்காகவே நாங்கள் சக்தி ஸ்கேனர் என்றொரு கருவியை வைத்திருக்கிறோம். சக்தி ஸ்கேனர் மூலம் சக்தியின் இடத்தை கண்டறிந்து, அதன் அளவையும், வீரியத்தையும் கணக்கிடுகிறோம். அதன்பின்னர் அந்த சக்தியை குறைக்கவோ அல்லது சமப்படுத்தவோ தங்கம் உள்ளிட்ட தாதுபொருள்களை வைத்து முயற்சிக்கிறோம்.
அத்துடன் இவற்றை எந்த இடத்தில் எது போல வைத்தால் சக்தியின் அளவை குறைக்கலாம் என்பதை முதலில் நிர்ணயிக்கிறோம். அதன் பிறகு அங்கே பொருத்துகிறோம்.
அங்கு சக்தி என்பது இல்லாததாக்கி விடுகிறோம். இது தான் எங்களின் பிரதான பணி. கேட்பதற்கு எளிதாக இருந் தாலும் இது மிகவும் நுட்பமான பணி. இதனைப் பொருத்திய பின் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களும், வளர்ச் சியும் உறுதியாகிவிடும்.இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும்.
தொகுப்பு: திவ்யதர்ஷினி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக