01 –நீதிபதி நீதிபதியாக இருக்கும்போது பகிரங்க மேடைகளில் உணர்ச்சிவசப்பட்டு அல்லது உணர்வுகளால் தூண்டபட்டு உரையாற்ற முடியாது என்று சட்டம் சொல்லுகின்றது உங்களுக்குத் தெரியாத குற்றமா ?
யாழ்பாணத்தில் ஒரு பாடசாலை ஆசிரியரின் மரண வீட்டில் கண் கலங்கி அழுதார் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இது சட்டத்தில் அனுமதிக்கவில்லை.
02 – பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்காதிர்கள் என்று பகிரங்கமாக அதிபர்களிடம் நீதிபதி இளஞ்செழியன் மேடையில் கோரிக்கை விடுத்திருந்தார். உங்கள் உரை பகிரங்கமாக ஒளிபதிவுகளாக இணையங்களில் பரப்பட்டது.
உங்களுக்குத் தெரியாதா நீங்கள் சொன்ன அனைத்தும் 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவர்கள் பகிரங்கமாகப் பாக்ககூடாதவை என்று ?
03 – வவுனியாவில் குழந்தைகளை நினைத்துக் கண் கலங்கிய நீதிபதி இளஞ்செழியன்! என்று ஒரு உங்கள் உரை ஊடகங்களில் ஒளிபரப்பட்டு இருந்தது.
அந்த உரையில் நீங்கள் அந்தச் சிறுமிகளை அந்தச் சிறு வயதில் நடந்த அவலத்தை நினைவுபடுத்தி அவர்களின் மனதை அனைத்து பார்வையாளர் மத்தியிலும் அசிங்கபடுத்தியமை மன்னிக்கமுடியாத குற்றம்.
04 – வவனியாவில் உரையாற்றிய நீங்கள் யாழ் குடாநாட்டில் இழைஞர்கள் நாய் கடித்த காற்சட்டையுடன் திரிவதாகவும் தோடு குத்தி திரிவதாகவும் பகிரங்கமாக மேடைகளில் விமர்சித்து இருந்தீர்கள்.
நீங்கள் ஒரு நீதிபதியாக இருக்கும்போது ஒரு தனிநபரின் விருப்பு வெறுப்புகளையும் அவர் அணிந்திருக்கும் உடை மற்றும் அலங்காரத்தை வைத்து நீர்போ விமர்சனமோ சொல்ல சட்டத்தில் இடம் இல்லை என்பதனை உங்களுக்கு நாங்கள் நினைவு படுத்த தேவை இல்லை.
05 – 1997 மற்றும் 1998 மற்றும் 1999ம் ஆண்டுக் காலபகுதியில் உங்களை வைத்து இலங்கையின் வடபகுதியில் சிவல் நிர்வாகம் நடைபெறுகிறது என்று காட்டுவதற்காகச் சசந்திரிக்கா அனுரத்தை றத்வத்தையை வைத்து நடாத்திய யுதத்தினால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அளிவினால் சர்வதேசத்தில் உருவாகிய அழுத்தினைக் குறைக்க உங்களை வைத்து யாழில் சட்டம் ஒழுங்கு மிகவும் சரியாக இடம்பெறுகிறது.
நீதிதுறை சரியாகச் செயற்படுகிறது. நீதிதுறை இயங்குகிறது என்று காட்ட சந்திரிக்கா அரசும் உங்கள் எசமான் ஜி.எல்.பீரிசும் உங்களை வைத்து உடகங்களில் கிராந்தி கொலைவளக்கை ஊதி பெருக்கி 10 வருடமாக ஏமாற்றிச் சும்மார் ஒரு இலட்சம் பொதுமக்களைக் கொண்றுவிட்டு உங்களை வைத்து ஒரு கிருசாந்தியை மட்டும் உலகத்திற்குக் காட்டி இருந்தமை எமக்குப் புரிந்துகொள்ள முடியாத அரசியல் விஞ்ஞானம் இல்லை.
இண்று யாழ் கடாநாட்டில் உங்களைக் கொண்டு வந்த சம்மந்தன் குழுவினர் அண்றும் சந்திரிகாவின் புளட் புறூவ் வாகனத்தில் அம்மையாரின் மடிக்குள்ளும் அமைச்சர் ஜ.எல்.பிரிசின் காலுக்குள்ளும் உறுண்டு புரண்டு திரிந்தனர்.
அடுத்த தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தமது அரசாங்கம் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முழுமையாக இரு மாதங்கள் கடந்துவிடுவதற்கு முன்னதாக தலைநகர் கொழும்புக்கு வெளியே நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்துடன் தொடங்கிய ராஜபக் ஷ ஆதரவுச் சக்திகளின் அணித்திரட்டல் செயற்பாடுகள் இறுதியாக கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை இரத்தினபுரியில் நடைபெற்ற பேரணியில் வந்து நிற்கிறன.
வடக்கில் தமிழ் மக்கள் பேரவையின் அணி திரட்டல் கடந்த மாதம் 24 ஆம் திகதி யாழ் நகரில் ‘ எழுக தமிழ் ‘ என்ற பெயரில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துடனும் முற்றவெளியில் பேரணியுடனும் தொடங்கியிருக்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக ‘எழுக தமிழ்’ பேரணிகளை நடத்தப்போவதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருந்த போதிலும் , அடுத்த பேரணி குறித்து இக் கட்டுரை எழுதப்படும் வரை இன்னமும் தகவலைக் காணவில்லை.
06 – இண்று சர்வதேச போர் குற்ற விசாரனை வேண்டும் என்று 2 மில்லியன் புலம்பெயர் தமிழர் குரல் எழுப்பும்போது சந்திரிக்கா அமையாரும் அவர்சார்ந்த மைத்திரி றணில் கூட்டும் தற்போது உங்களை யாழ் குடாநாட்டில் கொண்டு வந்து தினமும் மேடைகளில் ஏற்றி இலங்கையில் ஒரு உள்ளக விசாரனை நடைபெறுவதுபோலவும் , சட்டம் ஒழுங்கு நீதி நிர்வாகம் நடைபெறுவதுபோலவும் , இலங்கையின் நீதித்துறை மிகவும் பலமாக இருப்பது போலவும் , இலங்கையின் சட்ட மா அதிபர் திணைக்களம் சரியாக இயங்குவது போலவும் , உலகத்திற்குக் காட்டி உங்கள் தினமும் ஊடகங்களில் வரும் செய்திகளைக் காட்டி நீங்கள் இலங்கையின் வடபகுதி இராணுவத்தினரும் பொலிசாரும் செய்த குற்றங்கள் எல்லாத்தையும் விசாரிபது போண்று ஒரு மாயையை உலகத்திற்குக் காட்டி ஒட்டுமொத்த சர்வதேச அழுத்தத்தினை இல்லாமல் செய்ய உங்களை மகிந்த கழுவினரும் அவர்கள் சார்ந்த உங்கள் எசமான் ஜ.எல்.பிரீஸ் மற்றும் தற்போது அரசாங்கத்தின் கூட்டில் இருக்கும் சுமந்திரன் குழுவினரும் முயண்று வருகின்றமை எமக்கு நன்கு தெரியும்.
1994 பதவியேற்றுக்கொண்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதிய அரசாங்கத்துடனான சமாதான பேச்சுக்களை தமிழீழ விடுதலை புலிகள் முறித்துக்கொண்டவுடன், இலங்கை அரசு படைகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை ஆராம்பித்திருந்தது.
அவற்றுள் யாழ் குடநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட சூரிய கதிர் (Operation Rivi Rasa) நடவடிக்கையே புதிய அரசாங்கத்தின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக இருந்தது.
இந்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் குடாநாட்டை முழுமயாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுத்துக்கொண்ட ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் அதனை தனது வெற்றியாகவே கொண்டாடியது. யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அரசபடைகளும் கருதத்தொடங்கின.
அத்துடன் புலிகள் இயக்கத்தின் மூன்றில் இரண்டு பலத்தை தாம் அழித்துவிட்டதாக கூறியதுடன் அதையே தமது வெற்றி பிரச்சாரமாகவும் அரசாங்கம் மேற்கொள்ள தொடங்கியது.
07 – நிங்கள் சுண்ணாகத்தில் புலி உறுப்பினர்களைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பொலிசாரை பிடிக்காமல் சும்மா எல்லாம் குற்றஞ் சாட்டபட்ட சம்பவதில் சித்திரவதைகளுடனுமோ கொலைகளுடனோ நேரடியாகச் சம்மந்தபடாத தமிழ் பொலிசாரை கைது செய்து அவர்களை வைத்து உலகத்திற்குக் காட்டி வரும் படம் உலகத்தில் அனைவரையும் முட்டாளாக்கும் செயலே.
இந்த எதிர்முனைப்பட்ட இரு செயற்பாடுகளுமே இறுதியில் புதிய அரசியல் கட்சிகளை அல்லது புதிய அரசியல் அணிகளைத் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம்.
08 – இலங்கையில் நீங்கள் மட்டும்தான் நீதிபதியா ?
இலங்கையில் உள்ள சும்மா 110 நீதிபதிகளும் வாயை பொத்திக்கொண்டு அமைதியாக மேடைபேச்சுகள் இல்லாமல் இரகசியமாக அமைதியாகத் தமது கடமைகளைச் செய்யும்போது நீங்கள் மட்டும் தினமும் நீதிமண்றத்தையும் செத்த விடுகளையும் திருமண விடுகளையும் பகிரங்க மேடைகளையும் பல்கலைகளக மேடைகளையும் உங்கள் மேடைப்பேச்சால் அலங்கரிக்கும் இரகசியம் என்ன ?
09 – நீங்கள் மகிந்த குழுவுடனும் உங்கள் எசமான் ஜி.எல்.பிரிசுடனும் இரகசிய உடன்பாட்டில் இருப்பதனால்தானே அவர்களின் அணியல் இருக்கும் ஈ.பி.டி.பியினர் மீதும் ஈ.பி.டி.பி தலைவர் டக்கள தேவாணந்தாமீதும் அவர்களின் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் மிதும் போடபட்டுள்ள வளக்குகளை இருட்டடிப்புச் செய்து மறைத்து வருவதுடன் ஜ.தே.கட்சி ஆதரவாளர்மீதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீதும் வளக்குகளை முடக்கிவிட்டுள்ளீர்கள்.
10 – உங்களை நிதிபதியாக நிறுத்தி உள்ள மகிந்த குழுவினர் தமது அயல்நாட்டு வலையமைப்பு ஊடாகக் கேராளா கஞ்சாவை யாழ் குடாநாட்டில் எறிவதும் அதனைப் பொலிசார் கண்டு பிடித்து அதை நீங்கள் தண்டிப்பதாகவும் உங்களை வேண்டும் என்றே பிரச்சாரம் செய்து உங்களை யாழ் குடாநாட்டில் உள்ள 9 இலட்சம் மக்களின் நம்பிக்கை நச்சத்திரமாக்கி உங்களைத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சம்மந்தனுக்கு அடுத்தத் தலைவராக மாற்றித் தமிழ் தேசிய கூட்டமைப்பை உங்களை வைத்துக் கையகபடுத்த தென் இலங்கை சக்திகள் முயண்று வருவது எமக்குத் தெரியாதா ?
11 – உங்களை விக்னேஸ்வரனுக்கு நிகராகக் கொண்டுவந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரை உங்களின் பின்னாலும் தீவிரவாத சிந்தனை உள்ளவர்களை விக்னேஸ்வரனின் பின்னாலும் அணியாக்கி தமிழ் மக்களை மாட்டு மந்தைகளாக மாற்ற தென் இலங்கை அடிப்படைவாத சிங்களவர் முயண்று வருவது எமக்குத் தெரியாதா ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2013 செப்டெம்பர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் வந்தபோதிலும், குறிப்பாக கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான கால கட்டத்தில் அவரது பேச்சுக்களும் செயல்களும் ஏனைய மூத்த தமிழ் அரசியல்வாதிகள் பலரை கிரகணம் செய்ய ஆரம்பித்து விட்டன என்று என்று பல அவதானிகள் கருதுகிறார்கள்.
2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்டமைப்பை ஆதரிக்க மறுத்த விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கின்ற அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவராக மாறி,தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளில் தீவிர பங்கேற்கும் அரசியல்வாதிகளில் ஒருவரான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் ‘எழுக தமிழ்’ பேரணிக்கு பிறகு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ‘மருட்சியை ‘ பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.
12 – யாழ்மாவட்டத்தில் உள்ள நோதன் கொஸ்பிரல் எனப்படும் மனிதர் பலரை பணத்திற்காகக் கொலை செய்யும் மருத்துவ மனை யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுடைய இரத்த உறவுக்காறருடையது. சாமியார் தனது தினக்குரல் நிறுவனத்தின் 50 வீதமான பங்குகளை வீரகேசரி நிறுவனத்திற்கு விற்றிருந்தார்.
தனது செருப்பு வியாபாரத்தை உதயன் பத்திரிகை உரிமையாளன் சப்ரா திருடன் சரவணபவானிடம் வித்திருந்தார். இந்த வியாபார உறவுகளால் நீங்கள் கடந்த 10 வருடமாக யாழ் குடாநாட்டில் நோதன் கொஸ்பிரல் எனப்படும் மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகள் தவறுகள் சீர்கேடுகள் தொடர்பாகப் பொலிசாரிடம் பல ஆயிரம் முறைபாடுகள் செய்யபட்டபோதும் அந்த மருத்தவனையை விசாரனைக்கொ சட்ட நடவடிக்கைக்கொ உட்படுத்தாமல் நீங்கள் பாதுகாத்துவருவதாகப் பலமான குற்றச்சாட்டு இலங்கையில் உள்ள ஒவ்வொரு பொதுமகனிடம் உண்டு.
நீங்கள் உங்களை ஒரு உணர்வுள்ள நீதவானாகக் காட்டி கொண்டு பின்கதவால் இத்தகய வியாபாரங்களை அரகேற்றுவதாகப் பலரும் சுட்டி காட்டுகிறார்கள்.
13 – உங்களின் உறவினர் ஒருவர் கொழும்பிலும் யாழ் கடாநாட்டிலும் நகை கடை வைத்திருப்பதும் குறித்த நகை வியாபாரி இந்தியாவுக்கு நகை கடத்தலிலும் இடுபட்டு வருகிறார். அவர் அத்தகய கடத்தல்களை யாழ் குடா கடல் ஊடாக மேற்கொண்டு வரகிறார்.
இது தொடர்பாகப் பல்வேறு முறைபாடுகள் பொலிசாருக்கு பலரும் செய்தும் உங்கள் உறவினரின் பவுண் கடத்தல் வியாபாரம் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையெ நடைபெற்று வருகிறது.
14 – நீங்கள் எப்போதம் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவாணந்தாவுடன் நல்ல ஒரு தனிபட்ட உறவில் இருந்து வருகிறீர்கள்.
யாழ் குடாநாட்டில் கடந்த 17 வருடமாக ஈ.பி.டி.பீயினர் செய்த குற்றங்கள் தொடர்பாகச் சும்மார் 10 ஆயிரத்துக்கு மெற்பட்ட முறைபாடுகள் பொலிஸ் நிலையத்தில் இருக்கின்றது ஆனால் மகேஸ்வரி நிதியத்தின் மணல் வியாபாரம் தொடர்பாகவுவோ அல்லது மகேஸ்வரி நிதியத்தின் நெய்தல் மணல் வியாபாரம் தொடர்பாகவோ அந்த வியாரி ஆரியகுலறாஜா செல்வாமீது 370 பொலிஸ் முறைபாடுகள் யாழ் மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களில் தேங்கி கிடக்கின்றது.
இவர் மீன்பிடி படகு வைத்து வல்வெட்டித்துறையில் மீன்பிடிப்பதுபோன்று காட்டி இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தி வருகிறார். அதனை அயிஸ்போட்ட மீன்பெட்டிகளில் அடைத்து மீன் லொறி ஒண்றில் ஏற்றி தினமம் கொமும்பு மீன் சந்தைக்கு அனுப்பிவருவதுடன் மீனுடன் சேத்து கஞ்சாவும் போதைவஸ்துகளும் அனுப்பிவரும் இவர் உங்களைத் தினமும் பாராட்டி செய்திகளைத் தனது இணையத்தில் உங்களைப் பாராட்டி உங்கள் அனைத்து செய்திகளையும் பிரசுரித்துவருகிறார்.
இதுதான் இவர் செய்யும் மோசடி வியாபாரத்துக்கு இவரிடம் இரந்து நீங்கள் பெற்றுக்கொள்ளும் இலஞ்சமா ?
15 – தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகக் கோதபாயக் குழுவினரால் உருவாக்கபட்டது தமிழ் தேசிமக்கள் முன்னனி எனப்படும் கழுதை கஜயன் குழுவினர். இந்தக் குழுவின் முக்கியஸ்தராக மணிவண்ணன் என்ற முட்டாள் இருந்து வருகிறார்.
இவர்களை மகிந்த குழுவின் பாதுகாப்பு தரப்பினர் இயக்கி வருகின்றனர். இவர்கள் போலியாகத் தயாரித்த சுண்ணாகம் பொலிஸ் நிலைய வளக்கை ஊதிப்பெருப்பித்துத் தமிழ் மக்களின் உத்தமர்களாகக் குதிரை கஜன் குழுவினரையும் மணிவண்ணனையும் இந்த வளக்கு ஊடாகக் காட்டி அவர்களைத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் ஜ.தே.கட்சிக்கு எதிராகவும் நீங்கள் தயார்படுத்தி வருகின்றீர்கள்.
போலியான வளக்கில் அப்பாவிகளான 5 பொலிசாரை பலிகடாவாக்கி அதன் ஊடாக மணிவண்ணனை அடுத்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கத்ரையைக் கைபற்ற நீங்கள் போலியாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக ஒரு வளக்கை சுண்ணாகம் பொலிசாருக்கு எதிராக நகரத்தி வருவது 100 வீதம் எதிர்காலத்தில் யாழ் குடாநாட்டில் தமிழ் இழைஞர்களைப் பொலிஸ் சேவையில் சேர்வதைத் தடுப்பதற்கும் யாழ் குடாநாட்டில் பொலிஸ் சேவையில் தமிழர்களைச் சேர்வதனை அச்சுறுத்துவதற்குமே இதனைச் செய்து வருகின்றீர்கள் என்ற அச்சம் பலமாகப் பலரிடம் உண்டு.
சுண்ணாகம் பொலிசாருக்கு எதிராக முன்னெடக்கபடும் வளக்கில் குற்றம்சாட்டபட்ட பொலிசார் 6 பேர் 2009ம் ஆண்டுக்கு பிறகு பொலிசில் இணைந்த அப்பாவி யாழ் குடாநாட்டுத் தமிழ் இழைஞர்களெ. அவர்கள் தமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கட்டளைகளை நிறைவேற்றவது தலையாயக் கடமை இல்ரலயேல் அவர்கள் புலிஸ் screen-shot-2016-10-14-at-10-15-36வேவையில் இருக்க முடியாது.
இவர்களைக் குதிரை கஜன் குழுவினரின் மகிந்த குழுவின் அரசியல் சூழ்சிக்கு பலியிடுவதை அனுமதிக்க முடியாது.
தென்னிலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அவருக்கு ஆதரவான அரசியல் சக்திகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அதேவேளை, மறுபுறத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அவரை இணைத்தலைவராகக் கொண்ட சிவில் சமூக அமைப்பு என்று சொல்லப்படுகின்ற தமிழ் மக்கள் பேரவைக்கு அனுசரணையான தமிழ் அரசியல் சக்திகளும் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகள் தொடர்பிலான கரிசனைகளையும் கவலைகளையும் கண்டனங்களையும் வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக மக்களை அணிதிரட்ட ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த அணி திரட்டல் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை, தென்னிலங்கையில் ராஜபக் ஷ முகாமின் அணிதிரட்டல் அடிப்படையில் சிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையுமே அங்கீகரிக்கத் தயாரில்லாத நிகழ்ச்சித் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
வாயை பொத்திக்கொண்டு நீதவானாக வேலை செய்யுங்கள்.
மேடை பேச்சுகளைத் தவிருங்கள்.
உணரச்சியான உசார் பேச்சுகளை நிறுத்துகள்.
யாழ் குடாநாட்டில் இருந்து நீங்கள் துரத்தபடுவீர்கள் என்பதனை நினைவில் வைத்திருக்கவும்.
NewJaffna
யாழ்பாணத்தில் ஒரு பாடசாலை ஆசிரியரின் மரண வீட்டில் கண் கலங்கி அழுதார் யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இது சட்டத்தில் அனுமதிக்கவில்லை.
02 – பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்காதிர்கள் என்று பகிரங்கமாக அதிபர்களிடம் நீதிபதி இளஞ்செழியன் மேடையில் கோரிக்கை விடுத்திருந்தார். உங்கள் உரை பகிரங்கமாக ஒளிபதிவுகளாக இணையங்களில் பரப்பட்டது.
உங்களுக்குத் தெரியாதா நீங்கள் சொன்ன அனைத்தும் 16 வயதுக்குக் குறைந்த பாடசாலை மாணவர்கள் பகிரங்கமாகப் பாக்ககூடாதவை என்று ?
03 – வவுனியாவில் குழந்தைகளை நினைத்துக் கண் கலங்கிய நீதிபதி இளஞ்செழியன்! என்று ஒரு உங்கள் உரை ஊடகங்களில் ஒளிபரப்பட்டு இருந்தது.
அந்த உரையில் நீங்கள் அந்தச் சிறுமிகளை அந்தச் சிறு வயதில் நடந்த அவலத்தை நினைவுபடுத்தி அவர்களின் மனதை அனைத்து பார்வையாளர் மத்தியிலும் அசிங்கபடுத்தியமை மன்னிக்கமுடியாத குற்றம்.
04 – வவனியாவில் உரையாற்றிய நீங்கள் யாழ் குடாநாட்டில் இழைஞர்கள் நாய் கடித்த காற்சட்டையுடன் திரிவதாகவும் தோடு குத்தி திரிவதாகவும் பகிரங்கமாக மேடைகளில் விமர்சித்து இருந்தீர்கள்.
நீங்கள் ஒரு நீதிபதியாக இருக்கும்போது ஒரு தனிநபரின் விருப்பு வெறுப்புகளையும் அவர் அணிந்திருக்கும் உடை மற்றும் அலங்காரத்தை வைத்து நீர்போ விமர்சனமோ சொல்ல சட்டத்தில் இடம் இல்லை என்பதனை உங்களுக்கு நாங்கள் நினைவு படுத்த தேவை இல்லை.
05 – 1997 மற்றும் 1998 மற்றும் 1999ம் ஆண்டுக் காலபகுதியில் உங்களை வைத்து இலங்கையின் வடபகுதியில் சிவல் நிர்வாகம் நடைபெறுகிறது என்று காட்டுவதற்காகச் சசந்திரிக்கா அனுரத்தை றத்வத்தையை வைத்து நடாத்திய யுதத்தினால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அளிவினால் சர்வதேசத்தில் உருவாகிய அழுத்தினைக் குறைக்க உங்களை வைத்து யாழில் சட்டம் ஒழுங்கு மிகவும் சரியாக இடம்பெறுகிறது.
நீதிதுறை சரியாகச் செயற்படுகிறது. நீதிதுறை இயங்குகிறது என்று காட்ட சந்திரிக்கா அரசும் உங்கள் எசமான் ஜி.எல்.பீரிசும் உங்களை வைத்து உடகங்களில் கிராந்தி கொலைவளக்கை ஊதி பெருக்கி 10 வருடமாக ஏமாற்றிச் சும்மார் ஒரு இலட்சம் பொதுமக்களைக் கொண்றுவிட்டு உங்களை வைத்து ஒரு கிருசாந்தியை மட்டும் உலகத்திற்குக் காட்டி இருந்தமை எமக்குப் புரிந்துகொள்ள முடியாத அரசியல் விஞ்ஞானம் இல்லை.
இண்று யாழ் கடாநாட்டில் உங்களைக் கொண்டு வந்த சம்மந்தன் குழுவினர் அண்றும் சந்திரிகாவின் புளட் புறூவ் வாகனத்தில் அம்மையாரின் மடிக்குள்ளும் அமைச்சர் ஜ.எல்.பிரிசின் காலுக்குள்ளும் உறுண்டு புரண்டு திரிந்தனர்.
அடுத்த தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தமது அரசாங்கம் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முழுமையாக இரு மாதங்கள் கடந்துவிடுவதற்கு முன்னதாக தலைநகர் கொழும்புக்கு வெளியே நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்துடன் தொடங்கிய ராஜபக் ஷ ஆதரவுச் சக்திகளின் அணித்திரட்டல் செயற்பாடுகள் இறுதியாக கடந்த 8 ஆம் திகதி சனிக்கிழமை இரத்தினபுரியில் நடைபெற்ற பேரணியில் வந்து நிற்கிறன.
வடக்கில் தமிழ் மக்கள் பேரவையின் அணி திரட்டல் கடந்த மாதம் 24 ஆம் திகதி யாழ் நகரில் ‘ எழுக தமிழ் ‘ என்ற பெயரில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்துடனும் முற்றவெளியில் பேரணியுடனும் தொடங்கியிருக்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக ‘எழுக தமிழ்’ பேரணிகளை நடத்தப்போவதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருந்த போதிலும் , அடுத்த பேரணி குறித்து இக் கட்டுரை எழுதப்படும் வரை இன்னமும் தகவலைக் காணவில்லை.
06 – இண்று சர்வதேச போர் குற்ற விசாரனை வேண்டும் என்று 2 மில்லியன் புலம்பெயர் தமிழர் குரல் எழுப்பும்போது சந்திரிக்கா அமையாரும் அவர்சார்ந்த மைத்திரி றணில் கூட்டும் தற்போது உங்களை யாழ் குடாநாட்டில் கொண்டு வந்து தினமும் மேடைகளில் ஏற்றி இலங்கையில் ஒரு உள்ளக விசாரனை நடைபெறுவதுபோலவும் , சட்டம் ஒழுங்கு நீதி நிர்வாகம் நடைபெறுவதுபோலவும் , இலங்கையின் நீதித்துறை மிகவும் பலமாக இருப்பது போலவும் , இலங்கையின் சட்ட மா அதிபர் திணைக்களம் சரியாக இயங்குவது போலவும் , உலகத்திற்குக் காட்டி உங்கள் தினமும் ஊடகங்களில் வரும் செய்திகளைக் காட்டி நீங்கள் இலங்கையின் வடபகுதி இராணுவத்தினரும் பொலிசாரும் செய்த குற்றங்கள் எல்லாத்தையும் விசாரிபது போண்று ஒரு மாயையை உலகத்திற்குக் காட்டி ஒட்டுமொத்த சர்வதேச அழுத்தத்தினை இல்லாமல் செய்ய உங்களை மகிந்த கழுவினரும் அவர்கள் சார்ந்த உங்கள் எசமான் ஜ.எல்.பிரீஸ் மற்றும் தற்போது அரசாங்கத்தின் கூட்டில் இருக்கும் சுமந்திரன் குழுவினரும் முயண்று வருகின்றமை எமக்கு நன்கு தெரியும்.
1994 பதவியேற்றுக்கொண்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதிய அரசாங்கத்துடனான சமாதான பேச்சுக்களை தமிழீழ விடுதலை புலிகள் முறித்துக்கொண்டவுடன், இலங்கை அரசு படைகள் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இராணுவ நடவடிக்கைகளை ஆராம்பித்திருந்தது.
அவற்றுள் யாழ் குடநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட சூரிய கதிர் (Operation Rivi Rasa) நடவடிக்கையே புதிய அரசாங்கத்தின் முதலாவது இராணுவ நடவடிக்கையாக இருந்தது.
இந்த இராணுவ நடவடிக்கைகள் மூலம் குடாநாட்டை முழுமயாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுத்துக்கொண்ட ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் அதனை தனது வெற்றியாகவே கொண்டாடியது. யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அரசபடைகளும் கருதத்தொடங்கின.
அத்துடன் புலிகள் இயக்கத்தின் மூன்றில் இரண்டு பலத்தை தாம் அழித்துவிட்டதாக கூறியதுடன் அதையே தமது வெற்றி பிரச்சாரமாகவும் அரசாங்கம் மேற்கொள்ள தொடங்கியது.
07 – நிங்கள் சுண்ணாகத்தில் புலி உறுப்பினர்களைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பொலிசாரை பிடிக்காமல் சும்மா எல்லாம் குற்றஞ் சாட்டபட்ட சம்பவதில் சித்திரவதைகளுடனுமோ கொலைகளுடனோ நேரடியாகச் சம்மந்தபடாத தமிழ் பொலிசாரை கைது செய்து அவர்களை வைத்து உலகத்திற்குக் காட்டி வரும் படம் உலகத்தில் அனைவரையும் முட்டாளாக்கும் செயலே.
இந்த எதிர்முனைப்பட்ட இரு செயற்பாடுகளுமே இறுதியில் புதிய அரசியல் கட்சிகளை அல்லது புதிய அரசியல் அணிகளைத் தோற்றுவிக்கக்கூடிய வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றன என்றும் கூறலாம்.
08 – இலங்கையில் நீங்கள் மட்டும்தான் நீதிபதியா ?
இலங்கையில் உள்ள சும்மா 110 நீதிபதிகளும் வாயை பொத்திக்கொண்டு அமைதியாக மேடைபேச்சுகள் இல்லாமல் இரகசியமாக அமைதியாகத் தமது கடமைகளைச் செய்யும்போது நீங்கள் மட்டும் தினமும் நீதிமண்றத்தையும் செத்த விடுகளையும் திருமண விடுகளையும் பகிரங்க மேடைகளையும் பல்கலைகளக மேடைகளையும் உங்கள் மேடைப்பேச்சால் அலங்கரிக்கும் இரகசியம் என்ன ?
09 – நீங்கள் மகிந்த குழுவுடனும் உங்கள் எசமான் ஜி.எல்.பிரிசுடனும் இரகசிய உடன்பாட்டில் இருப்பதனால்தானே அவர்களின் அணியல் இருக்கும் ஈ.பி.டி.பியினர் மீதும் ஈ.பி.டி.பி தலைவர் டக்கள தேவாணந்தாமீதும் அவர்களின் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் மிதும் போடபட்டுள்ள வளக்குகளை இருட்டடிப்புச் செய்து மறைத்து வருவதுடன் ஜ.தே.கட்சி ஆதரவாளர்மீதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீதும் வளக்குகளை முடக்கிவிட்டுள்ளீர்கள்.
10 – உங்களை நிதிபதியாக நிறுத்தி உள்ள மகிந்த குழுவினர் தமது அயல்நாட்டு வலையமைப்பு ஊடாகக் கேராளா கஞ்சாவை யாழ் குடாநாட்டில் எறிவதும் அதனைப் பொலிசார் கண்டு பிடித்து அதை நீங்கள் தண்டிப்பதாகவும் உங்களை வேண்டும் என்றே பிரச்சாரம் செய்து உங்களை யாழ் குடாநாட்டில் உள்ள 9 இலட்சம் மக்களின் நம்பிக்கை நச்சத்திரமாக்கி உங்களைத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சம்மந்தனுக்கு அடுத்தத் தலைவராக மாற்றித் தமிழ் தேசிய கூட்டமைப்பை உங்களை வைத்துக் கையகபடுத்த தென் இலங்கை சக்திகள் முயண்று வருவது எமக்குத் தெரியாதா ?
11 – உங்களை விக்னேஸ்வரனுக்கு நிகராகக் கொண்டுவந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரை உங்களின் பின்னாலும் தீவிரவாத சிந்தனை உள்ளவர்களை விக்னேஸ்வரனின் பின்னாலும் அணியாக்கி தமிழ் மக்களை மாட்டு மந்தைகளாக மாற்ற தென் இலங்கை அடிப்படைவாத சிங்களவர் முயண்று வருவது எமக்குத் தெரியாதா ?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2013 செப்டெம்பர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் வந்தபோதிலும், குறிப்பாக கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான கால கட்டத்தில் அவரது பேச்சுக்களும் செயல்களும் ஏனைய மூத்த தமிழ் அரசியல்வாதிகள் பலரை கிரகணம் செய்ய ஆரம்பித்து விட்டன என்று என்று பல அவதானிகள் கருதுகிறார்கள்.
2015 ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்டமைப்பை ஆதரிக்க மறுத்த விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கின்ற அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவராக மாறி,தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளில் தீவிர பங்கேற்கும் அரசியல்வாதிகளில் ஒருவரான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் கொழும்பு ஆங்கில வாரப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் ‘எழுக தமிழ்’ பேரணிக்கு பிறகு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ‘மருட்சியை ‘ பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.
12 – யாழ்மாவட்டத்தில் உள்ள நோதன் கொஸ்பிரல் எனப்படும் மனிதர் பலரை பணத்திற்காகக் கொலை செய்யும் மருத்துவ மனை யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அவர்களுடைய இரத்த உறவுக்காறருடையது. சாமியார் தனது தினக்குரல் நிறுவனத்தின் 50 வீதமான பங்குகளை வீரகேசரி நிறுவனத்திற்கு விற்றிருந்தார்.
தனது செருப்பு வியாபாரத்தை உதயன் பத்திரிகை உரிமையாளன் சப்ரா திருடன் சரவணபவானிடம் வித்திருந்தார். இந்த வியாபார உறவுகளால் நீங்கள் கடந்த 10 வருடமாக யாழ் குடாநாட்டில் நோதன் கொஸ்பிரல் எனப்படும் மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகள் தவறுகள் சீர்கேடுகள் தொடர்பாகப் பொலிசாரிடம் பல ஆயிரம் முறைபாடுகள் செய்யபட்டபோதும் அந்த மருத்தவனையை விசாரனைக்கொ சட்ட நடவடிக்கைக்கொ உட்படுத்தாமல் நீங்கள் பாதுகாத்துவருவதாகப் பலமான குற்றச்சாட்டு இலங்கையில் உள்ள ஒவ்வொரு பொதுமகனிடம் உண்டு.
நீங்கள் உங்களை ஒரு உணர்வுள்ள நீதவானாகக் காட்டி கொண்டு பின்கதவால் இத்தகய வியாபாரங்களை அரகேற்றுவதாகப் பலரும் சுட்டி காட்டுகிறார்கள்.
13 – உங்களின் உறவினர் ஒருவர் கொழும்பிலும் யாழ் கடாநாட்டிலும் நகை கடை வைத்திருப்பதும் குறித்த நகை வியாபாரி இந்தியாவுக்கு நகை கடத்தலிலும் இடுபட்டு வருகிறார். அவர் அத்தகய கடத்தல்களை யாழ் குடா கடல் ஊடாக மேற்கொண்டு வரகிறார்.
இது தொடர்பாகப் பல்வேறு முறைபாடுகள் பொலிசாருக்கு பலரும் செய்தும் உங்கள் உறவினரின் பவுண் கடத்தல் வியாபாரம் எந்தவித தங்கு தடையும் இல்லாமல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையெ நடைபெற்று வருகிறது.
14 – நீங்கள் எப்போதம் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவாணந்தாவுடன் நல்ல ஒரு தனிபட்ட உறவில் இருந்து வருகிறீர்கள்.
யாழ் குடாநாட்டில் கடந்த 17 வருடமாக ஈ.பி.டி.பீயினர் செய்த குற்றங்கள் தொடர்பாகச் சும்மார் 10 ஆயிரத்துக்கு மெற்பட்ட முறைபாடுகள் பொலிஸ் நிலையத்தில் இருக்கின்றது ஆனால் மகேஸ்வரி நிதியத்தின் மணல் வியாபாரம் தொடர்பாகவுவோ அல்லது மகேஸ்வரி நிதியத்தின் நெய்தல் மணல் வியாபாரம் தொடர்பாகவோ அந்த வியாரி ஆரியகுலறாஜா செல்வாமீது 370 பொலிஸ் முறைபாடுகள் யாழ் மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களில் தேங்கி கிடக்கின்றது.
இவர் மீன்பிடி படகு வைத்து வல்வெட்டித்துறையில் மீன்பிடிப்பதுபோன்று காட்டி இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தி வருகிறார். அதனை அயிஸ்போட்ட மீன்பெட்டிகளில் அடைத்து மீன் லொறி ஒண்றில் ஏற்றி தினமம் கொமும்பு மீன் சந்தைக்கு அனுப்பிவருவதுடன் மீனுடன் சேத்து கஞ்சாவும் போதைவஸ்துகளும் அனுப்பிவரும் இவர் உங்களைத் தினமும் பாராட்டி செய்திகளைத் தனது இணையத்தில் உங்களைப் பாராட்டி உங்கள் அனைத்து செய்திகளையும் பிரசுரித்துவருகிறார்.
இதுதான் இவர் செய்யும் மோசடி வியாபாரத்துக்கு இவரிடம் இரந்து நீங்கள் பெற்றுக்கொள்ளும் இலஞ்சமா ?
15 – தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகக் கோதபாயக் குழுவினரால் உருவாக்கபட்டது தமிழ் தேசிமக்கள் முன்னனி எனப்படும் கழுதை கஜயன் குழுவினர். இந்தக் குழுவின் முக்கியஸ்தராக மணிவண்ணன் என்ற முட்டாள் இருந்து வருகிறார்.
இவர்களை மகிந்த குழுவின் பாதுகாப்பு தரப்பினர் இயக்கி வருகின்றனர். இவர்கள் போலியாகத் தயாரித்த சுண்ணாகம் பொலிஸ் நிலைய வளக்கை ஊதிப்பெருப்பித்துத் தமிழ் மக்களின் உத்தமர்களாகக் குதிரை கஜன் குழுவினரையும் மணிவண்ணனையும் இந்த வளக்கு ஊடாகக் காட்டி அவர்களைத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் ஜ.தே.கட்சிக்கு எதிராகவும் நீங்கள் தயார்படுத்தி வருகின்றீர்கள்.
போலியான வளக்கில் அப்பாவிகளான 5 பொலிசாரை பலிகடாவாக்கி அதன் ஊடாக மணிவண்ணனை அடுத்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கத்ரையைக் கைபற்ற நீங்கள் போலியாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக ஒரு வளக்கை சுண்ணாகம் பொலிசாருக்கு எதிராக நகரத்தி வருவது 100 வீதம் எதிர்காலத்தில் யாழ் குடாநாட்டில் தமிழ் இழைஞர்களைப் பொலிஸ் சேவையில் சேர்வதைத் தடுப்பதற்கும் யாழ் குடாநாட்டில் பொலிஸ் சேவையில் தமிழர்களைச் சேர்வதனை அச்சுறுத்துவதற்குமே இதனைச் செய்து வருகின்றீர்கள் என்ற அச்சம் பலமாகப் பலரிடம் உண்டு.
சுண்ணாகம் பொலிசாருக்கு எதிராக முன்னெடக்கபடும் வளக்கில் குற்றம்சாட்டபட்ட பொலிசார் 6 பேர் 2009ம் ஆண்டுக்கு பிறகு பொலிசில் இணைந்த அப்பாவி யாழ் குடாநாட்டுத் தமிழ் இழைஞர்களெ. அவர்கள் தமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கட்டளைகளை நிறைவேற்றவது தலையாயக் கடமை இல்ரலயேல் அவர்கள் புலிஸ் screen-shot-2016-10-14-at-10-15-36வேவையில் இருக்க முடியாது.
இவர்களைக் குதிரை கஜன் குழுவினரின் மகிந்த குழுவின் அரசியல் சூழ்சிக்கு பலியிடுவதை அனுமதிக்க முடியாது.
தென்னிலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அவருக்கு ஆதரவான அரசியல் சக்திகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற அதேவேளை, மறுபுறத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அவரை இணைத்தலைவராகக் கொண்ட சிவில் சமூக அமைப்பு என்று சொல்லப்படுகின்ற தமிழ் மக்கள் பேரவைக்கு அனுசரணையான தமிழ் அரசியல் சக்திகளும் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகள் தொடர்பிலான கரிசனைகளையும் கவலைகளையும் கண்டனங்களையும் வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக மக்களை அணிதிரட்ட ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த அணி திரட்டல் தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை, தென்னிலங்கையில் ராஜபக் ஷ முகாமின் அணிதிரட்டல் அடிப்படையில் சிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையுமே அங்கீகரிக்கத் தயாரில்லாத நிகழ்ச்சித் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
வாயை பொத்திக்கொண்டு நீதவானாக வேலை செய்யுங்கள்.
மேடை பேச்சுகளைத் தவிருங்கள்.
உணரச்சியான உசார் பேச்சுகளை நிறுத்துகள்.
யாழ் குடாநாட்டில் இருந்து நீங்கள் துரத்தபடுவீர்கள் என்பதனை நினைவில் வைத்திருக்கவும்.
NewJaffna
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக