“இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்“ என்றும் ஒரு பழமொழி வழக்கில் உள்ளது. ஆனால், அதன் உண்மை பொருள் வேறு.
இறைவனுக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுத்தால், அவன் நம் அறியாமையை (மடமையை) வேருடன் களைவான் என்பதே அதன் பொருளாகும்.
“திருநீறு இட்டார் கெட்டார், திருநீறு இடாதார் வாழ்ந்தார் என்று ஒரு பழமொழி வழங்குகிறது. ஆனால், அதன் உண்மையான வடிவம் “திருநீறு இட்டு யார் கெட்டார்? திருநீறு இடாது யார் வாழ்ந்தார்?' என்பதே.
சனி, 27 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக