இவ்வளவு பெருஞ்செல்வம் இளம் பெண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மாத்திரம்தானே ஏற்படுத்தும் என்றால், இல்லையென்கிறார் எம்மா.
அந்த பணமே தனக்கு வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என அவர் அஞ்சுகிறார்.
தனது காதலராக வாய்ப்புள்ள இளைஞர்கள் தனது செல்வச்செழிப்பு காரணமாக தன்னிடமிருந்து விலகிப் போய்விடக்கூடும் எனவும் அதனால் தனக்கு காதலர் ஒருவர் கிடைக்காமல் போய்விடலம் என கவலை கொள்கிறார் எம்மா.
"என்னிடமுள்ள பணம் இளைஞர்களை அசௌகரியத்துக்குள்ளாக்கிவிடும் என எண்ணுகிறேன். உறவுகளில் பணம் சிக்கலை ஏற்படுத்தி விடலாம். நான் இதில் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். என் விடயத்தில் உறவுகளில் இது சிக்கலை ஏற்படுத்தாது என நம்புகிறேன்" என எம்மா வட்ஸன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக