தற்கொலை செய்துகொண்ட மேற்படி நபரும் குறிப்பிட்ட பெண்மணியும் நீண்ட காலம் நட்புடன் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் பெண்மணி தனது காதலை ஏற்க மறுத்ததையடுத்து விரக்தியடந்த நபர் மேற்படி பெண்மணியின் வீட்டின் வாச்லருகே அந்நாட்டு நேரப்படி இரவு 11.40 மணிக்கு கழுத்தில் பட்டியொன்றக்கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக