வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிச்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையாக நிலநடுக்கம் இதுவாகும்.
இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தாக்கியதுடன் 225,000 உயிர்களை காவுகொண்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக