லக்ஷர் ஈ. தைபா, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தலிபான் ஆகிய மூன்று பயங்கரவாத அமைப்புக்கள் ஒன்றிணையலாம் என இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒன்றிணைவு எதிர்காலத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு இந்தியா வரும் மற்றொரு சவாலாக உள்ளது எனவும் இந்திய புலனாய்வு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக