வீடுகளை விட்டு வெளியேறாவிட்டால் எயிட்ஸ் வைரஸை ஊசி மூலம் ஏற்றப்போவதாக வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் சீன சொத்து அபிவிருத்தி நிறுவனமொன்று தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
ஹெனான் மாகாணத்திலுள்ள நன்யாங் நகரிலுள்ள அதிகாரிகளே மேற்படி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட நிறுவனம் தன்னிடம் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளான 6 பேரைக் உள்ளடக்கிய குழுவைக் கொண்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட எயிட்ஸ் கிருமிகளையே வீட்டு உரிமையாளர்களுக்கு ஊசி மூலம் ஏற்றுவதாக அச்சுறுத்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
1990 களில் மருத்துவ நோக்கங்களுக்காக ஹெனான் மாகாணத்திலுள்ள உள்ளூர் வாசிகள் தமது குருதியை விற்றமையால் ஹெனான் மாகாணத்திலுள்ள மக்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாடின்றி பரவியிருந்தது.
ஹெனான் மாகாணத்திலுள்ள நன்யாங் நகரிலுள்ள அதிகாரிகளே மேற்படி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட நிறுவனம் தன்னிடம் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளான 6 பேரைக் உள்ளடக்கிய குழுவைக் கொண்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட எயிட்ஸ் கிருமிகளையே வீட்டு உரிமையாளர்களுக்கு ஊசி மூலம் ஏற்றுவதாக அச்சுறுத்தியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
1990 களில் மருத்துவ நோக்கங்களுக்காக ஹெனான் மாகாணத்திலுள்ள உள்ளூர் வாசிகள் தமது குருதியை விற்றமையால் ஹெனான் மாகாணத்திலுள்ள மக்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாடின்றி பரவியிருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக